Monday, December 15, 2008

"சாரல் 395"

ஷேக்ஸ்பியரைப் புத்தகம் இல்லாமலே கற்பிக்கும் பெருமை கொண்டவர் ஒருவர். எந்த இடத்தில் எந்த வார்த்தையை ஷேக்ஸ்பியர் உபயோகித்தார்.
ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக வாழ்வது எளிது உண்மையான மகிழ்ச்சியை உணர்ந்து வாழ்வது கடினம்
மிளகளவு தங்கமணி குடிகொண்ட செவிகளையும் பற்றியொரு கவி எழுத, கம்பனது கவியரங்கில் கலந்திடவும் வேண்டுமன்றோ?!
அவர்களின் சினிமாவிலும், சின்னத்திரைகளிலும் வன்முறை கிடையாது. சமூகத்திலும் வன்முறைகளும் கொலைகளும் மிகவும் குறைந்தே காணப்படுகின்றன
அவரது அற நிலையங்கள், வடக்கே இமயம் முதல் தெற்கே கன்னியாகுமாரி வரையிலும், மேற்கே சோம்நாத் ஆலயத்திலிருந்து, கிழக்கே ஜகன்னாதர் ஆலயம் வரை விரிந்திருந்தன.
நானிழந்ததோ, எனையிழந்ததோ, ஏதோவொன்று ஏக்கத்துடன் கடந்து போகிறது, என்னை!
போலீஸ் : "ரெண்டு நாளா காணலை, இப்ப வந்து புகார் குடுக்கறீங்க?" கணவன் : "சந்தோஷத்துல ரெண்டு நாள் போனதே தெரியலை சார்"
நீ ஒரு தமிழ்க் கவிஞன். நீ ஒரு தமிழெழுத்தாளன். நீ சராசரிக்கு மேம்பட்டவன். நீ வித்யாசமானவன்
குடும்பத் தேவைகளுக்கு நான் சம்பாதித்துக் கொள்ளுவதாகவும், எந்தக் கவலையுமின்றி லட்சியத்தை நோக்கி அவர் செல்லலாம் எனவும் சொன்னேன்.
நன்றியுள்ள நாய் வாலை ஆட்டியது திருடனுக்கு
ஆயிரம் தான் சொன்னாலும் சில சந்தர்ப்பங்களில் ஏழ்மை ஒரு மனிதனை நிறையவே தர்மசங்கடப்படுத்துகிறது
'புதிய பாதை' - திரைப்படத்தில் வருவது போல் கற்பழிக்கப்பட்ட பெண் கற்பழித்தவனையே திருமணம் செய்து கொள்வது ஒரு தீர்வு! ஓர் ஆயுட்காலத் தண்டனை! ஆனால், அவன் நாலைந்து பெண்ணைக் கற்பழித்திருந்தால் அதற்குத் தீர்வுதான் என்ன?
உடல் வேதியியலில் பல்வேறு வகையான, முக்கியமான, குறைந்தது 500 பணிகளை இவ்வுறுப்பு கொண்டுள்ளது.
நீங்கள் இதுவரை பேசிக்கொண்டிருந்தீர்களே அந்தத் தொலைபேசிக்கு கனெக்ஷன் கொடுக்க வந்திருக்கிறேன்
கமலா, ராணி எல்லோருமே தங்களுக்கென்று சில நியதிகள் வைத்து இயங்குகிறார்கள். மனதை அமைதியாக வைத்திருக்கிறார்கள். சிந்தனை தறிகெட்டு ஓடுவதில்லை. படுத்தவுடன் தூங்கிப்போகிறார்கள்

No comments: