Tuesday, December 30, 2008

"சாரல் 397"

 
மீட்டர் திருத்தப்பட்டதுன்னு எழுதியிருக்கீங்க?" "நாம திருத்தலாம் சார், அது திருந்தணும்ல?"
"தாத்தா தான் செலக்ட் செஞ்சிருப்பார். எனக்குத் தெரியும்" என்று தாத்தாவின் கையைப் பிடித்து முத்தமிட்டு மகிழ்ந்த போது கண்களில் பெருகிய நீரைக் கட்டுப்படுத்துவது கிழவருக்குப் பெரும்பாடாக இருந்தது
உயிரை ஏந்தும் காலத்தைப் போல..கைகளில் ஏந்திக் கொண்டது - நழுவிப் போய்க்கொண்டிருக்கும் உறவுகளின் மீதான நம்பிக்கைகளை..!
கடந்த வருடத்தின் கசப்பான நினைவுகளை நெஞ்சம் மறக்கட்டும். அவற்றில் நாம் கற்ற பாடம் மட்டும் நினைவில் என்றும் இருக்கட்டும்!
அந்தப் புற்றைச் சுற்றி வர தீராத வியாதிகள் குணமாவதையும் கண்டனர். இந்தப் புற்று இயற்கையின் சீற்றத்தில் அழியாமல் இருக்க, அதைச் சுற்றிசெங்கல் சுவர் எடுக்க எண்ணிய போது புற்று மேலே திறந்து இருந்ததைக் கண்டனர்.
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணங்களிலிருந்து இப்போது கணினியில் நிச்சயிக்கப்படும் கல்யாணங்கள் வரை காலம் எவ்வளவோ மாறி விட்டது. பழைய இலக்கியங்களில் திருமணங்களை எட்டு வகையாகப் பிரித்திருக்கிறார்களாம்.
மூளை மனித உடலின் கட்டுப்பாட்டு மையமாகச் செயல்படுகிறது எனலாம். எண்ணங்கள் உணர்வுகள் மற்றும் நினைவாற்றல் ஆகிய மூன்றிலும் தொடர்பு கொண்டு மனித உடல் இயல்பாகச் செயல்பட மூளை உதவி புரிகிறது
"நான் மாமிசமும் சாப்பிடுவேன்" என்று அவர் சொன்னதும் எல்லாரும் திடுக்கிட்டுப் போனார்கள்.
இட்லி மாவுடன் வெங்காயம், உப்பு, மிளகாய் தூள், கருவேப்பிலை சேர்த்துக் கலக்கவும்.
வண்ணக் கோலம்
எந்தப் பெரிய பிரச்சனைக்கும் ..ப்பூன்னு ஊதித் தள்ளிடற மாதிரி சின்ன தீர்வு இருக்கத்தான் செய்யிது. நாமதான் அதைத் தேடிக் கண்டுபிடிக்கணும்.
மனைவி: "ரெண்டு பேருக்கு எதுக்குங்க 3 டிக்கெட்?" கணவன் : "டிக்கெட் உனக்கும், உங்க அப்பா அம்மாவுக்கும்."
இந்த நேரத்தில் கூட எத்தனை பரபரப்பு.. எத்தனை மனிதர்கள்.. இரவு நேர உணவுக் கடைகள்.. வீடியோ கோச்சிற்கு வரச் சொல்லும் தரகர்கள்..

No comments: