Wednesday, April 01, 2009

"சாரல் 410"

முகமறியா தோழமைக்காய் முத்தெடுக்க நீ குதித்தாய்.. மூழ்கியதை மறந்து விட்டாய்! கரையினையும் துறந்துவிட்டாய்!
தங்களின் ஜாதகத்தில் குரு 9-ம் இடத்தில் அமர்ந்து கொண்டு 5-ம் வீட்டைப் பார்ப்பதால், தங்களின் எதிர்கால வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையும் நன்றாக இருக்கும்.
ஏங்க.. நாளைக்குத்தான் நம்ம கல்யாண நாள். எப்படிக் கொண்டாடலாம்? ரெண்டு நிமிஷம் மவுன அஞ்சலி செலுத்துவோம்!
எனக்கு உடனே ஒரு பெரிய பேப்பரும் பேனாவும் வேணும்! சுவரில் சாய்ந்து, கண்களை மூடிக் கொண்டு தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான்
ஒரு புது சட்டையை வாங்கிப் போட்டுக்கறாய்னு வச்சுக்கோ. அது உன்னோடது தானே. இதுவும் அப்படித் தான். புது முகத்தை வாங்கியிருக்கிறாய். இனி உன்னுடையது தான்.... வா. உட்கார்
 
'உன்னால்தான் யாவும்' என்றே இருவரும் இணைந்து எட்டி உதைத்தபோது, ஏதும் பேச இயலாமல் திகைத்து நின்றது!
என்னை ஆளாக்கின தெய்வங்க, பெத்தவங்க. அவங்களுக்கு செலவு செய்யறதைக் கணக்கு பார்க்கலாங்களா? சொல்லுங்க.
இவ்வளவு கதை பேசுகிறீர்களே? இனிமேல் இப்படி தவறுகள் நடக்காமல் கண்காணிக்க உருப்படியான யோசனைகள் ஏதாகிலும் உண்டா என்கிறீர்கள்தானே?
அதற்கு ஒரு படி மேலே போய், இதைச் சில காலம் செய்து விட்டு, என்ன முன்னேற்றம் என்று மீண்டும் எழுதச் சொல்லிக் கேட்டுக் கொள்கிறார்
சீதா கல்யாணம் படம் பார்க்க வருபவர்கள் கையில் வெற்றிலை, பாக்கு, பழம், சூடங்களோடு வருவார்கள் என்றும் குறிப்பிட்டார்
என்னவோ தெரியவில்லை, இவருக்கும் பழைய பாடல்களின் மீது அத்தனை மோகம்.
அது போல வேறு வேறு தன்மைகளைக் கொண்ட நாம் இருவரும் ஒருவரோடு ஒருவராய், ஒருவரில் ஒருவராய் மாறி விட்டோம். சரியா?
ஒரு பக்க சிங்கில் சோப்பு நீரை நிரப்பி அதில் பாத்திரங்களை போடுவதன் மூலம் எல்லா பாத்திரத்திலும் குறைவான அளவு சோப்பே படும், அதை கழுவுவதற்க்கும் குறைவான நீரே தேவைப்படும்
நானும் வந்ததிலிருந்து அங்கும் இங்கும் இப்படி பார்த்துக் கொண்டிருக்கிறேன். யாராவது ஒருத்தராவது சிரத்தையோடு சாமியைப் பார்கிறார்களோ! ஊஹூம்! நம்ப கோயில்களில்தான் இப்படி!
தமிழில் திரைப்படங்கள் தோன்றி வெளி வர ஆரம்பித்து ஆண்டுகள் பல கடந்து விட்டன! நூற்றுக்கணக்கான படங்கள்! ஆயிரக்கணக்கான பாடல்கள்!!

No comments: