Tuesday, April 07, 2009

"சாரல் 411"

எல்லாவற்றிலும் அருணுக்குதான் முதலிடம்....முன்னுரிமை....யாவும்! இப்போதோ......அருண் அவன் அம்மாவின் கைகளை விலக்கிக்கொண்டு ஓடத் துவங்கிவிட்டான், அவளை விட்டும், அவள் வரைந்த அன்பு வட்டத்தை விட்டும்!
நுண்கலைகளில் ஆர்வம் உள்ள தங்கள் மகளின் ஜாதகத்தில் புதன் 10-ல் நன்றாக உள்ளதால், நல்ல கல்வி உண்டு.
எதுக்கு மேலே பார்த்துக்கிட்டு ‏ இருக்கீங்க? மதுரை பஸ் பத்து மணிக்கு மேலே வரும்‎னு சொன்னாங்க.. அதான்
துப்பாக்கியின் ஸ்கோப்பினுள்ளே விஜயன் தெரிந்தான். கையை ட்ரிக்கரின் மேல் வைத்து அழுத்த முடிவு செய்தான் ஸ்நைப்பர்
உங்கம்மாவுக்கு ஒரு வருத்தம். இதை பத்து வருஷம் முன்னாடியே செஞ்சிருந்தா அவன் இந்த பத்து வருஷம் நல்லா வாழ்ந்திருப்பானேன்னு சொல்றா. கடவுள் இவளுக்குன்னு இப்படி ஒரு தங்கமான மனசைக் கொடுத்திருக்கிறார் பார்
சின்னப் பெண்ணான போதிலே! அன்னையிடம் நான் ஒரு நாளிலே எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா? - அம்மா நீ சொல் என்றேன்!
 
தப்பா எடுத்துக்காத, எதனால இப்படி ஒரு மாதிரியா யோசிச்சு, உங்கள நீங்களே ஒரு வட்டத்துக்குள்ள அடைச்சுக்கிறீங்க. சுதந்திரமா இருங்க
களைப்பாக இருக்கும் போது இடது நாசியை மூடி வலது நாசியினால் சுவாசித்தால் மனம் புத்துணர்ச்சி பெறுவது நிச்சயம்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை விடவும். எண்ணை காய்ந்தவுடன் கடலை பருப்பு, வரமிளகாய் சேர்த்து வறுக்கவும்.
மனிதர்கள் புகழ் அடைய முயற்சிப்பதே நிறையப் பெண்களைக் கவர வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் என்று "பெட்ஸிக்" சொல்கிறார்
உண்மையான தலைவர்கள், தான் தலைவனாக வேண்டும் என்று முயற்சிப்பதில்லை. யார் தடுத்தாலும் நிற்காத சூரிய உதயம் போல் உண்மையான தலைவர்களை இயற்கை வெளிக்கொணர்ந்து விடுகிறது
அந்திவரும் வேளையிலே அடுத்ததினம் மாலையிலே, சுந்தரமாம் யமுனைநதிச் சூழலிலோர் மேடையிலே
தன்னிடம் கிடைப்பதை விட்டுவிட்டு தானையமாய் திரிவதில் நாம் தீவிரவாதிகள்...
அவள் பிறந்தது ஒரு மானின் வயிற்றில்! அந்த மான்தான் வல்லிக்கொடியின் கீழ் இருந்த ஒரு குழியில் தன் குட்டியை ஈன்றது. தன் குட்டி மிகவும் வித்தியாசமாக தன் இனத்தைப் போல் இல்லாமல் இருந்ததால் அங்கேயே விட்டு விட்டுப் போய்விட்டது . அப்போதுதான் குழந்தை இல்லாத ஏக்கத்துடன் நம்பிராஜன் அங்கு வர, அந்தக் குழியில் குழந்தைச் சத்தம் கேட்க, கடவுள் அருளால் கிடைத்த குழந்தை என்று மகிழ்ந்து அவளுக்கு வள்ளி என்று பெயரிட்டு வளர்க்கலானான்.
ஒரே அளவு நீர் தேவைப்படும் செடிகளை ஒரு குழுவாக அமைப்பதன் மூலம் தண்ணீரைச் சேமிக்கலாம்

No comments: