Tuesday, April 14, 2009

"சாரல் 412"

செவ்வாய்க் கிழமை தோறும் முருகனை வழிபட்டு வாருங்கள். விரைவில் நல்ல வேலை கிடைக்கும்.
ஆமாம்! பயங்கர அவசரம்தான்! கொஞ்சம் இருங்க அங்கிள்! என்று சொல்லி உடனே கோர்ட்டுக்குள் ஓடினாள்
தங்கமே காய்ச்சினாலும் தன்மையில் உயர்தல் போல மங்கிடாக் கீர்த்தி பெற்றாய்
ஒரு முறை திருச்சியிலிருந்து புதுக்கோட்டை செல்லும்போது கார் ஒரு ரெயில்வே லெவல் கிராஸிங்கில் நிற்க வேண்டியதாயிற்று. வழக்கம் போல அவரைப் பார்க்க அங்கே ஒரு கூட்டம் குழுமி விட்டது
 
விற்பனையை எக்கச்சக்கமாக அதிகரித்துக் கணக்குக் காட்டியிருந்தால், நடக்காத விற்பனைக்கு வரி கட்டியிருக்க வேண்டுமே? கட்டினார்களா? எப்படிக் கட்டினார்கள்?
 
நம்முடைய இன்றைய நிலை நம் எண்ணங்களைச் சிறைப்படுத்த அனுமதிக்கக் கூடாது. மாறாக நம் பெரிய கற்பனைகள், பெரிய திட்டங்கள், நம்மை இன்றைய நிலையில் இருந்து சிறை மீட்கும்
நீங்கள் ஏதேனும் கடை வைத்திருப்பவராய் இருந்தால் வாடிக்கையாளருக்குத் திரும்ப பயன்படுத்தும்படியான பைகளை ஒரு சிறுவிலை வைத்து பாலிதீன் கவர்களுக்குப் பதில் தரலாம்
சூரியனுக்கு நன்றி தெரிவிப்பது வேறு; சூரியனின் ஆரம்பத்தை நிர்ணயிப்பது வேறு. நன்றி தெரிவிப்பது தையிலும், ஆரம்பம் சித்திரையிலும் இருப்பதே சரி!
நான் அந்த விம்பிள்டன் கோப்பையை கையில் வைத்துக் கொண்டிருந்த போது "ஏன் எனக்கு மட்டும்?" என்று இறைவனைக் கேட்கவில்லை, இப்போது வலியால் தவிக்கும் போது மட்டும் "எனக்கு மட்டும் ஏன்.. என்று கேட்கலாமா?"
நீ இங்கே வந்தது உங்கம்மாவுக்குத் தெரியுமா? அவன் குரலில் பீதி இருந்தது.
உறவுகளை இரவல் பெற்று வாழும் பரிதாபகர வாழ்க்கை! இதுதான் உண்மை!
இவ்வளவு தூரம் சிரமப்பட்டு. . வெளியே போய். . ரகசியமாய் வாங்கி . . இத்தனை படியேறி. .
 
நாய் துரத்துறது மாதிரி கனவு வருதுன்னேன். அதுக்கு ரெண்டு மூணு கல்லை கையில வச்சிக்கிட்டு தூங்குங்கன்னு சொல்றார்.
 
தலைவன் அவன் தன் தாள் பற்றினேன் நாளும் பொழுதும் ஒவ்வொரு கணமும் தடம் பதிக்கும் ஒவ்வொரு அடிக்கும் துணையிருக்கும் ஆசான் அவனே
சிம்மராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றமையுடன் இருப்பார்கள்.

No comments: