Tuesday, April 28, 2009

"சாரல் 414"

சிறிது போராட்டத்திற்குப் பின் காதல் கை கூடும் வாய்ப்புக்கள் உள்ளன.
(இராமாயண வகுப்பில்) ராமன் ஏன் காட்டுக்கு சென்றான் தெரியுமா? மூலிகை பெட்ரோல் தேடிச் சென்றான் சார்.
நேரத்தில் கணீரென்ற குரலில் ருத்ரமும், சமகமும் சொல்லி சாளக்கிராமத்திற்கு அபிஷேக ஆராதனை செய்வார்
ஓடிடும் வானத்தில் உற்கைகள் பற்பல உன்னொளிர் மேனியின் கண் ணிருந்து
தெரியலை! ஐயம் லாஸ்ட்! ஒண்ணு இவன் பேசற வரைக்கும் வெயிட் பண்ணணும்! இல்லே முதல்லேர்ந்து எல்லாத்தையும் ஆரம்பிக்கணும்
அப்படியே வேகமாகப் போய் சுவேலம் என்ற குன்றின் மேல் ஏறி அங்கிருந்து லங்கையைப் பார்த்தார்கள். அப்பொழுது சூரியன் அஸ்தமித்து விட்டார். அன்றிரவு பூர்ண சந்திரன் இருப்பது போல பிரகாசமாயிருந்தது.
அதற்கு ஆதாரமாக அரசியல்வாதிகளைச் சமாளிப்பது, மாநாட்டில் கலந்து கொள்வது அவர் பொறுப்பு
சுவை புதிது; நயம் புதிது; வளம் புதிது; சொற் புதிது; ஜோதி கொண்ட நவ கவிதை எந்நாளும் அழியாத மகா கவிதை
கல்வி அறக்கட்டளைக்கு உதவி கேட்டு நேருவிற்கு எழுதிய கடிதமும், அதற்கு நேரு எழுதிய பதில் கடிதங்களும் அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன
 
எவ்வளவோ முயன்றும் கடைசியில் தோற்றுப் போகிறது என்னிடம் குடையைப் பறிக்க முயற்சித்த காற்று......
 
நம்மால எது முடியுமோ அதச் செய்ய முயற்சி செய்யலாம்ல? எத்தனையோ தடவ இந்த நோட்டீஸப் பாத்ததாச் சொல்றீங்களே, ஒரு தடவையாவது இந்த ஃபோன் நம்பர நோட் பண்ணீங்களா?
அவன் ஒரு சினேகா ரசிகனாம்; அவங்க கனவுக்கன்னி சினேகா சொல்லிருக்காங்களாம், "எடுத்துக்கோ, எடுத்துக்கோ, அண்ணாச்சி கடையில எடுத்துக்கோ" அப்படினு.
கச்சிதமா செய்யணும். சொதப்பக் கூடாது. ஞாபகம் வச்சுக்கோ. எதுலயுமே டைமிங் தான் ரொம்ப முக்கியம். எதிரியை எந்த நேரத்துல எப்படித் தாக்கணும்கிறதுல எப்பவுமே தெளிவா இருக்கணும்.
"அந்தத் திருடன் நான்தான். பாபாவின் அந்தச் செயல், அந்த மனித நேயம், அந்தப் பணிவு என்னை மாற்றி விட்டது. என் திருட்டுத் தொழிலை விட்டுவிட்டு, நானும் பாபாவைப் போல ஆத்ம ஞானத் தேடலில் இறங்கிவிட்டேன்" என்றார்.
பயற்றம்பருப்பு சேர்த்துத் தயாரிக்கப்படும் மணத்தக்காளிக் கீரை கூட்டு, வயிற்றுப்புண்ணையும், வாய்ப்புண்ணையும் குணப்படுத்தக்கூடியது.

No comments: