Tuesday, April 21, 2009

"சாரல் 413"

பணிக்குத் துணை புரியும் துறைகளில் தங்களின் கவனத்தை செலுத்தி வர, நல்ல முன்னேற்றம் அடையலாம்.
அதுவரை சிரித்து ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்த கதாநாயகி அல்லது நாயகனுக்கு ரத்தப் புற்று நோய் - அதாவது 'ப்ளட் கான்சர்' என்பார்கள்
 
இருட்டாக இருந்ததால், கண்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால், ஒரு உருவம் நகர்வது மட்டும் தெரிந்தது.
 
ஆன்மீகத்தில் இயல்பாகவே ஈடுபாடு கொண்ட அவருக்கு இது கை வந்த கலையாக ஆனது! சுமார் 2000 பாடல்களையும் கிருதிகளையும் தமிழில் எழுதி தமிழ் தியாகய்யா என்று போற்றப்படும் பெரிய புலவர் ஆனார்
வானத்தை விட உயர்ந்ததாய், நிலத்தை விடப் பெரியதாய், கடலை விட ஆழமாய் எண்ணிய என் காதல்... என்னவாகும்?
ஆக்கத்தின் சுனைப்பெருக்கே! அன்பறத்தின் உருவகமே! அப்பாவே! அருளாளா! அழுகின்றோம்; - உனைக் காணோம்
உலக அமைதியை அழகாய் வலியுறுத்துகின்றது இந்தப்பாடல். நன்று!
நானோ, அன்னையெனக் காண்பது, என் அன்புத் தோழியை அன்றோ!
சத்தியமா தெரியாது. அம்மாவைப் பொறுத்த வரை நான் பலவீனமானவள். அதனால் என் கிட்ட எதுவும் சொல்றதில்லை. நீ எதிர்த்துப் பேசறவன்னு உன் கிட்டயும் சொல்ல மாட்டாங்களே. பிறகு உனக்கெப்படி தெரியும்
தொத்தாங்கொட்டை என்னும் கொட்டையை அடியில் தேய்த்த ஒரு பாத்திரத்தில் இப்படிச் சேகரிக்கப்பட்ட நீரை எடுத்து வந்தால், வீடு வருவதற்குள் சுத்தமான குடிநீர் ரெடி!
கும்பலில் பாதிக்குமேல் கோழியைப் பின்தொடரும் குஞ்சுகள்போல் சின்னஞ்சிறு குழந்தைகள். அவர்களும் சக்கரம் வைத்த சிறுபெட்டிகளை இழுத்துக்கொண்டு வேகமாக நடந்தார்கள்.
சிறை அதிகாரிகளுடன் பேச்சுக் கொடுத்ததில் அவர்களும் இத்தகைய புதிய சிந்தனைகளுக்குப் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது.
"உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே" என்றும் பாரதி சொன்ன வார்த்தைகள் நினைவில் இருந்தால் எந்தத் தோல்விகளும், தடைகளும், தடங்கல்களும் நம்மை ஒன்றும் செய்யாது.
நான் கொஞ்சம் குண்டுதான், ஆனால் என் குடும்பத்தில் எல்லோருமே சற்று பருமன்தானே! அது குடும்பவாகு!
பிறகு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய கீரையை நன்றாக சிறு தீயில் கிளறி விடவும்.கசப்பு சுவை இல்லாமல் கீரையை நன்றாக வதக்க வேண்டும்.

No comments: