Monday, May 30, 2005

மாநாடு பார்க்கலையோ மாநாடு?

மாநாடு பார்க்கலையோ மாநாடு?
திருமலையின் காரசாரமான மகாநாடுகளின் கட்டுரைநதி மூலம் ரிஷி மூலத்தைப் பார்க்காதே என்றஅறிவுரையையும் மீறி மாநாடுகளின் மூலத்தைப் பார்த்துவிட்டது. பார்த்ததின் பயன் - திடுக்கிடும் உண்மை தான்!தொண்டர்களின் சோகம் சொல்லவும் கொடிதே!
http://www.nilacharal.com/tamil/politics/tamil_politics_210.html

தரித்திரம் போக்க ஒரு சாத்திரமா!
அட, பெங்சுயிக்கு இவ்வளவு மகிமையா! காம்பஸை வைத்து வடகிழக்கு
மூலையைக் கண்டு செலவில்லாத நீர் பாத்திர முறையைக்
கையாள வேண்டியது தான், இனி! ச.நாகராஜன் தன்
பணியைத் தொடரட்டும். இன்னும் வேண்டும் பெங்சுயி
கடல் துளிகள்!!
http://www.nilacharal.com/tamil/specials/fengshui_210.html

கலக்கல் கலெக்ஷன்
கலக்கல் கலெக்ஷன் செம கலக்கலாக இருக்கிறது! அரசியலில்
யாத்திரை கிளம்பி டி.வி சார்ம் சேர்த்து மவுண்ட் ரோடு மஹா
விஷ்ணுவிற்கு ஏற்பட்ட போட்டியைப் பார்க்க வைத்து,
திருச்செந்தூர் முருக தா¢சனத்தால் புண்யம் சேர்த்து,
ஸ்டாக் மார்க்கெட் டிப்ஸ¤டன் எஸ்.எம்.எஸ் குறும்பு கலக்க
- உண்மையில் கலக்கல் கலெக்ஷன் சூப்பர் கலெக்ஷன் தான்!
யார் அந்த கலெக்டர் - பார்க்க வேண்டுமே!

http://www.nilacharal.com/tamil/current/tamil_news_210.html

No comments: