Saturday, June 04, 2005

கண்ணதாசன் எனும் காவியம்

சக்திதாசன் கண்ணதாசனின் உயிர்ப்பாட்டை இந்த
வாரம் பிடித்து விட்டார். மறக்கக்கூடிய பாட்டா
சூர்யகாந்தி பாட்டு! பரம்சிவன் கழுத்தில் உள்ள
பாம்பு பார்த்து கேட்கலாமா- கருடா சௌக்கியமா
என்று! இருக்கும் இடத்தில் இருந்தால் எல்லாம்
சௌக்கியம் தான்! கவிஞர் சரியாகத்தான் செப்பும்
மொழி பதினெட்டில் ஒரு முறை எழுதினார்:-
"எல்லோரும் குடித்து விட்டு எழுதுகிறார்கள்! நான்
எழுதி விட்டுக் குடிக்கிறேன்" என்று! அந்த கவிதைநடை, சுகம் யாருக்கு வரும்!

http://www.nilacharal.com/tamil/specials/tamil_song_210.html

No comments: