Friday, February 17, 2006

லல்லுவின் பேய்

ஒருவழியாக லாலு அன்ட் கம்பெனி அரசு பங்களாவைக் காலி செய்துவிட்டது. ஆனாலும் லாலுவின் லொள்ளு போகவில்லை. போகிறபோக்கில் "நாங்க பங்களாவைக் காலி செய்துவிட்டோம். ஆனால் அங்கே உள்ள வேப்ப மரத்தில் பேய்களை விட்டுவிட்டுத்தான் வந்திருக்கிறோம். அதனால் குடிபோவதற்கு முன்னால் நிவர்த்தி செய்தால் நல்லது" என்று நிதிஷ் குமாருக்கு அட்வைசும் கொடுத்திருக்கிறார். (இவர்களே வெளியில் போன பிறகு தனியாகப் பேய்களை வேறு விரட்டவேண்டுமா என்ன?) ..... மேலும் சென்ற வார செய்திகள் குறித்த நகைச்சுவை அலசல்

No comments: