Thursday, April 10, 2008

சாரல் 359

மனிதரில் எத்தனை நிறங்கள்! (40)
அவள் முக வாட்டத்தைக் கண்ட மேரி சமாளிக்கும் விதமாகச் சொன்னாள். "அவருக்கு ஆனந்தின்னா உயிரு. மகள் போன துக்கத்துல அப்படி நடந்துகிட்டார்..."


"எஸ்.. எம்...எஸ்!" (3)
"என்ன எப்ப பாரு அக்காவோட செல்லையே கையில வச்சுகிட்டு இருக்கீங்க" புனிதா போட்டு உடைத்து விட்டாள்.


வெற்றிக்கலை (17) : உடல்நலமும், ஓய்வும் (2)
இன்றே எல்லாவற்றையும் பரபரப்புடன் அனுபவித்து முடித்து விட வேண்டும் என்ற ஆவேசத்தை விட்டு விடுங்கள் என்கிறார் அவர்.


மலரின் கவிதைகள்
தாங்கும் கொடியும்
முள்ளாய்த் தோன்றும்
உலவும் பொன்வண்டும்
தனியே விலகும்


மின்வெட்டு
விஞ்ஞானம்
நிம்மதி தேடிப் போய்
விண்ணப்பிக்கிறது இயற்கையிடம்.


நகைச்சுவை பிட்ஸ் (15)
கால்மணி நேரத்திற்கு முன்னாடிதானே சொன்னேன்.. உடனே வந்துடுவேன்னு. அதுக்குள்ள என்ன அவசரம்?


சுருக்கெழுத்து
இவரது கோட்பாட்டின்படி 26 ஆங்கில எழுத்துகளும் சிறு சிறு கோடுகள், வட்டங்கள் மற்றும் புள்ளிகள் என மாற்றி எழுதப்படுகின்றன.


கனவுகள் (3)
நாம் காணும் கனவுகள் நேரில் நடப்பதைப்போல அவ்வளவு தெளிவாகவும், விரிவாகவும் இருப்பதுதான் இந்த சந்தேகத்திற்குக் காரணம்.


வீரத்துறவி விவேகானந்தர் (17)
ஒரு நாள் குருதேவர் நரேந்திரனை நேரடியாகக் கேட்டே விட்டார், நீ ஏன் இங்கு வருகிறாய், நான்தான் உன் கூடப் பேசுவது கூட இல்லையே?


முகப் பொலிவிற்கு சில குறிப்புக்கள்
ஒரு வாழைப்பழம், ஒரு மேஜைக்கரண்டி தேன், இவையிரண்டையும் நன்கு குழைத்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்கவும். உலர்ந்த சருமம் மிருதுவாகும்.


குழந்தை வளர்ப்பு
அதுபோல் நீங்களும் உங்கள் குழந்தைகளை எளிதாக அழிக்கக்கூடிய பேனாக்களைக் கொண்டு படுக்கையறை ஜன்னல்களில் எழுத அனுமதிக்கலாம்.


பிலிம் காட்றோம்! (4)
நாயகன் தேடிச் செல்லும் இடங்களில் அவரது விசாரிப்புகளுக்கு மற்றவர்கள் காட்டும் அதிர்ச்சியும் தயக்கமும் கதையின் விறுவிறுப்பைத் தூண்டுகின்றன.


சினி சிப்ஸ் - கொறிக்க, சுவைக்க (8)
'பில்லா'வை அடுத்து ரஜினியின் மற்றொரு படமான 'தம்பிக்கு எந்த ஊரு' ரீமேக் செய்யப்பட உள்ளது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.


ஆடிப்பட்டம் (2)
இவனோடு இந்தப் பெண்ணை அனுப்பி வைத்தால் இவளைக் கொலை செய்தால் கூட கேட்க ஆளில்லை என்ற உண்மை எனக்குக் கசந்தது.


இராசிபலன்கள் (7-4-2008 முதல் 13-4-2008 வரை)
விருச்சிக ராசி அன்பர்களே, சந்திரன் நன்மை தரும் கிரஹமாகும். வெளிநாட்டுப் பயணம் வெற்றி தேடித் தரும். வீடு மாற்றம் ஏற்படலாம். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.


கண்டது, கேட்டது, பார்த்தது, ரசித்தது (8)
உன் அடிமனதில் எழும் எண்ணங்கள் உன்னைப் பணக்காரனாகவோ, ஏழையாகவோ ஆக்கும்! அதனால் நேசிக்கவும், வெறுக்கவும் முடியும்!


கழனி (1)
அத்தியாவசியப் பொருள்தான். நினைச்சி நினைச்சி அயர்ந்துபோய் சர்றா, நமக்குக் கொடுப்பினை இல்லைபோல என கைவிட்ட சாமான்.

No comments: