Thursday, October 25, 2007

்சாரல் 335

போனஸ்

பிரபல எழுத்தாளர் பிரபஞ்சனின் "மிருகம்" சிறுகதை – உறுப்பினர்களுக்கு மட்டும்

( Nilateam )


காய்கறி பருப்பு இட்லி

சுவையும் சத்தும் தரும் காய்கறி, பருப்பு இட்லி - செயல்முறை விளக்கம்

( பிரேமா சுரேந்திரநாத்)


திரை விமரிசனம் - கற்றது தமிழ்

"கற்றது தமிழ்" திரை விமர்சனம் - ஜீவாவின் நடிப்பு தூள்; ஆனால் கதையோ பாழ் தகவல் தொழில் நுட்பம் படித்தவர்கள் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும்போது கலைக் கல்வியைப் பாடமாகப் படித்தவர்கள் ரூபாய் 2000-க்கு ஏங்குவதை வலிமையாக வெளிப்படுத்தி சமூக ஏற்றத் தாழ்வுகளை நன்கு வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

(ஜன்பத்)


காவிய நாயகன் நேதாஜி (73)

இந்தியர்கள் இங்கிலாந்தின் சுதந்திரத்தைக் காப்பதற்காக, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பானுடன் போரிட வேண்டும். ஆனால் தங்கள் தாய்த்திருநாட்டை விடுவிப்பதற்காகப் போராடக்கூடாது என்பது திரிபுவாதமாகும்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )


வட இந்தியாவில் தசரா

வட இந்தியாவில் தசரா திருவிழா. நாமும் சென்று கண்டு களித்து வருவோமா? அந்த அருமையான சூழ்நிலையில், அழகான இரதம் ஒற்றை அடிப்பாதையில் வருகிறது. கோவில் வரை ஊர்வலம் செல்லுகிறது. அந்த இரதத்தில் ஸ்ரீ ரகுநாதர் அமர்ந்திருக்கிறார். ஹடிம்பா தேவியின் ஆசி பெறுவது "கோர் பூஜா" என்கின்றனர்.

( விசாலம்)


பாட்டியின் கதைகள் "சொத்து"

கல்வி பெரிதா, செல்வம் பெரிதா? குட்டீஸ்க்கு பாட்டியின் சுவாரசியக் கதை படிப்புதான் ஒருவருக்கு உண்மையான சொத்து. அதை யாராலும் திருட முடியாது, நீராலும் நெருப்பாலும் அழிக்க முடியாது, பிறர்க்குக் கொடுக்கக் கொடுக்கக் குறையாது. அதனால் படிப்பு என்கிற சொத்தே போதும் பாட்டி

(நடராஜன் )


தீபாவளி இ-வாழ்த்து அட்டைகள்

இ-வாழ்த்துக்கள் அனுப்பி இன்பமாய் கொண்டாடுவோம் இனிய தீபாவளி!

( வடிவமைப்பு : காயத்ரி எழுத்து : மதுமிதா )


Rahul Gandhi

"There is a work that my father had started, a dream he had dreamt. Let me to turn that dream into reality"

( PS and Gayathri )


அரசியல் அலசல்

"செண்டிமெண்ட்டான ஒரு விஷயத்தின் 'சீரியஸ்னஸ்' இன்னும் தமிழ்நாட்டுக்குத் தெரியவில்லை" - ரஜினி. "ராமர் என்ற பெயரை நான் வெறுப்பவன் அல்ல, இந்த உண்மையை ரஜினிகாந்த் சாமியார்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்" - கலைஞர்.

( ஜ.ப.ர )


யாருக்கு மாப்பிள்ளை யாரோ!

திருமணம் வெற்றி பெறத் தேவையான மனப்பொருத்தம் - ஒரு பார்வை

(டி.எஸ்.பத்மநாபன் )


நகைச்சுவை பிட்ஸ் (4)

பின்கோட்டில் "சரோஜா சாமான் நிக்கோலா" அப்படின்னு எழுதினா என்ன அர்த்தம் தெரியுமா?

(ரிஷிகுமார் )


பறந்து வந்த பக்கங்கள் "சில சீனப் பழமொழிகள்"

"குன்றின் உச்சியில் ஏறாவிட்டால் பசுமையான சமவெளியை ரசிக்க இயலாது". மிகுந்த பண, புகழ், பலம் படைத்தவர்களிடம் பணிபுரிவது புலியைக் கட்டிக் கொண்டு படுத்துக்கொள்வது போல..

( ஜம்பு )


உற்சாகமே உயிர் (வெற்றிக்கலை நூலிலிருந்து)

"ஒரு வருடத்தில் முடிக்கும் போரை நெப்போலியன் இரண்டே வாரத்தில் முடித்துவிட்டான் என்றால் அதன் மூல காரணம் அவனது உற்சாகம்தான்!" உற்சாகத்தை நினையுங்கள், உற்சாகம் பற்றிப் பேசுங்கள், உற்சாகமாகச் செயல்படுங்கள்'. நீங்கள் உற்சாக புருஷராகவே ஆகிவிடுவீர்கள.

( நாகராஜன் )


His Name is Siva Shankar..( 270 )

Divine Grace: If you practice love, devotion and selfless service, Divine Grace will be yours.

( N C Sangeethaa )


செய்திகள் அலசல்

"ஏழ்மைதான் ஊழலுக்கு வழிவகிக்கிறது - ஏழ்மை அதிகமுள்ள நாடுகளில்தான் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கின்றன". கார் வசதி உள்ளவர்கள் கூட நடக்கக்கூடிய இடங்களுக்கு நடையில் செல்வது போலப் பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளலாமே

( ஜ.ப.ர )


இராசிபலன்கள் ( 22-10-2007 முதல் 28-10-2007 வரை )

"தனுசு ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரஹமாகும். தாய்வழிச் சொத்துக்கள் கிடைக்கும். அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்". பன்னிரெண்டு ராசிகளுக்கான வார பலன்கள் உரிய பரிகாரங்களுடன்

( டாக்டர்.ப.இசக்கி )


சிங் (2)

எக்காலும் வீட்டினுள்ளே சிறிதளவு கூட அசுத்தம் செய்யாத சிங்கைப் போல் ஒரு நாயை என் வாழ்நாளில் பார்த்ததில்லை.

( சீனு )


மனிதரில் எத்தனை நிறங்கள்! (16)

For each glance of the eye so bright and black, Though I keep with heart's endeavour,-- Your voice, when you wish the snowdrops back, Though it stay in my soul for ever!-- -Robert Browning.

( என்.கணேசன் )


நிலாவட்டம் (18)

நான் பெண்ணாய்ப் பறந்திருந்தால் பொறாமையில் வெந்திருப்பேன். உன் அழகு எனக்கில்லையே என்று. கடவுளுக்கு நன்றி

( ரிஷபன் )


வசீகரப் பொய்கள் (2)

தொடர்ந்து ஒற்றையடிப் பாதையில் நடப்பதா, தண்ணீர் தேடுவதா என முடிவு செய்ய முடியவில்லை. மனம் பாம்பு நாக்கென ரெண்டாய்ப் பிளவுபட்டு பிரிந்து ஒன்று பாதையிலும், ஒன்று தனிப்பாதை தேடியும் திரிகிறது. உள்யுத்தம் துவங்கி விட்டது.

( எஸ்.ஷங்கரநாராயணன் )


கற்றதனால் ஆய பயன்

மணக்கின்ற மொழியெல்லாம் கவிதையில் மிளிரும் நினைக்கின்ற வழிநடக்க கட்டுரைகள் உதவும் களைப்பென்று சிறிதிளைப்பாறிக்கதைகள் தோன்ற இனிப்பென்று அறிந்துகொள் படிப்பு!

( ஜெகாப்பிள்ளை )


நதியின் முகங்கள்

அறிமுகமான ஆறு.. நீரோடும் போது ஒரு விதமாகவும் மணலாய்க் கிடக்கும்போது மறு விதமாகவும்.. மனிதனுடன் பழகிப் பழகி நதிக்கும் பல முகங்களா?

( ரிஷபன் )


No comments: