Monday, February 01, 2010

"சாரல் 454"

டயாபடீஸா - செக்ஸ் பற்றிக் கவலை வேண்டாம்!
ஆண்மைக் குறைவு என்று மனதிற்குள் புழுங்கி அவதிப்படுவோர் 'கண்டு அறியப்படாத டயாபடீஸால்' அவதிப்படுபவராகவும் இருக்கலாம். தனக்கு டயாபடீஸ் என்று அறிந்து கொண்டாலே பாதி வெற்றி அவருக்கு
 
ஒரு காதல் கவிதை...
அள்ள அள்ள உன் அழகு அருவியாய் பொங்கிவந்து தூக்கிப் போன என் மனச தூதனுப்ப மறந்தவளே...
 
சிந்தனைக் கதம்பம்
"வேளாண்மைப் பட்டதாரியான நீங்கள் விவசாயத்தில் ஈடுபடாமல் இந்த வேலையை ஏன் விரும்புகிறீர்கள்?" அவரது பதில் : "விவசாயம் செய்வது கஷ்டம். அதைப் பற்றிச் சொல்வது சுலபம் என்பதால்."
 
மரணம் உங்கள் எதிரியா? தோழனா?
''வயதாகாமல் தடுப்பது எப்படி, எப்போதும் இளமையாக இருப்பது எப்படி, அதற்கு என்னென்ன அழகுச் சாதனங்கள் உபயோகப்படுத்த வேண்டும்'' என்றெல்லாம் வணிக வழிகளில் மக்களின் கவனத்தைத் திருப்புகிற வழிகளைப் பிரமாதமாகக் கையாளுகிறார்கள் அவர்கள்.
 
சங்கம் காண்போம் (14)
''தலைவி! ஏன் அன்றே என்னிடம் கூறவில்லை? உன் நிலை மறந்து கனவுலகில் இருந்திருப்பாய். சரி! தலைவன் உன்னை மணந்து கொண்டதற்கு எவரேனும் சாட்சியாக இருந்தனரா?'' என்று கவலையுடன் கேட்டாள் தோழி.
 
சேனைக் கிழங்கு மோகன் லாடு
சேனையைப் பொறிக்கும்பொழுது கருகாமல் பொறித்தால் ரவையில் செய்த மோகன் லாடு மாதிரியே மிகவும் சுவையாக இருக்கும்
 
உறுதுணை தேடுமின் (8)
இவ்வளவு நல்ல பெண்ணை நான் பாத்ததில்லை. அவளுக்கு என்ன குறைச்சல்? அழகு, படிப்பு, குணம். இது போதாதா?
 
இராசிபலன்கள் (1-2-2010 முதல் 7-2-2010 வரை)
மிதுனராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும். மஹான்களின் எதிர்பாராத தரிசனங்களால் மன மகிழ்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது.
 
 
அமானுஷ்யன் (26)
சாதாரண உடைகளிலும் மிக அழகாகத் தோன்றும் இவள் வழக்கம் போல் வேண்டுமென்றே தன் அழகைக் குறைத்துக் காண்பிக்க முயற்சி செய்தும் தோற்றுப் போயிருப்பதை அவன் உணர்ந்தான்
 
திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் (45)
இப்படி ஏராளமான அயல் மொழி வார்த்தைகள் கொண்ட பாடல்கள் தமிழ்த்திரை இசையில் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கின.
 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? (12)
என்னவோ வேண்டாத காகிதத்தைக் கசக்கி குப்பைத் தொட்டியில் எறிவது போல அழித்துவிடு என்கிறானே பாவி என்று மனதுக்குள் கறுவிக்கொண்டாள்.
 
இது நடக்குமா என்பது கேள்வியல்ல! எப்போது நடக்கும் என்பதுதான் கேள்வி!! 2050ற்குள் நிச்சயம் நடந்துவிடும் என லெவி கருதுகிறார்.
 
திருத்தப்படும் தீர்ப்பு
வழக்கு முடியும்வரை வளர்மதியின் முகத்தில் எந்தவித சலனமும் இல்லை. எப்படியும் ஒரு மாதமாவது உள்ளே தள்ளிவிட வேண்டியதுதான். உறுமியது பழி வாங்கும் பெண் மனது.
 
எனது விழியில் உனது பார்வை (2)
அழுகை வரவில்லை. திமிறியதே தவிர கண்கள் ஒத்துழைக்க மறுத்தன. மன்னி... மன்னி. ஜபம் மாதிரி சொல்லிக் கொண்டேயிருந்தான்.
 
ஆயிரத்தில் ஒருவன் - திரை விமர்சனம்
"யதார்த்தமாக சினிமா எடுக்கவேண்டும்" என்பதை எல்லாம் தூக்கி குப்பையில் போட்டு விட்டு, செல்வராகவன் ஒரு திடுக்கிடும் பயணத்தை நம் கண்முன் காட்டுகிறார்.
 
முட்செடிப் பூக்கள்
தினம் தினம் முள் தைத்து ரணமான அம்மாவின் கரங்கள் நினைவுக்கு வர, சூடிய மலரின் கனம் தாளாததுபோல் தலை கவிழ்கிறேன் நான், குற்றவுணர்வை என்னுள் மறைத்தபடி!
 
ரிஷி ராக்ஸ்..!! (29)
ஃப்ரியா இருந்தா என்னோட அரட்டை அடிக்க வாரீகளா? நிலாச்சாரல் வாசக அன்பர்களுடன் உரையாட விரும்பிக் காத்திருக்கிறேன். விரைவில் அறிவிப்பு வெளியாகக் கூடும்.
 
6 மாதங்களுக்குள் இறந்துவிடக் கூடிய வாய்ப்பிருக்கும் நோயாளிகள் எழுத்து மூலமாகத் தங்கள் மருத்துவரிடம் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள உதவி கோரலாம்
 
வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.
 
குளிப்பதற்கு முன்பு ஒரு தம்ளர் அருந்தினால் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கச் செய்யும். 


Monday, January 25, 2010

"சாரல் 453"

திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் (44)
அனாயாசமாக நவரஸ பாவங்களை முகத்தில் தேக்கிப் பளிச்சிட வைத்த பாங்கும், நடன அசைவுகள் மூலம் தனது மேனியின் வளைவுகளைப் பார்ப்பவர் கிறங்க மின்னலிட வைத்த நேர்த்தியும், சுளீர் சுளீர் என்ற பேச்சும் உடனடி வெற்றியாக அவரை உயரத்தில் ஏற்றக் காரணமாக அமைந்தன.
 
 
எனது விழியில் உனது பார்வை (1)
வேலும் விழியும் ஒன்றென இலக்கியம் சொன்னது... என் பார்வை மட்டும் பழுதடைந்து...
 
ஹிந்துஸ்தான்
"நீ என்னவேணா சொல்லு, நா அக்ரீ பண்ண மாட்டேன். பக்ரீத் அன்னிக்கி நம்ம வீட்ல ஒரு காஃபிருக்கு விருந்தா? வாட் நான்ஸென்ஸ்!"
 
தட்டைப்பயிறு தயிர் வடை
கெட்டித் தயிரில் தேவையான அளவு உப்பும், நீரும் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்
 
கானாறு
நான்' அதுவா? வெள்ளம் சில நாழிகையில் வடிந்ததுவே
 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? (11)
நமக்கு விசுவாசமா இருக்கற ஆம்பளையா இருக்கணும். இது ரெண்டும் பாரிகிட்டே இருக்குன்னு நினைக்கறேன்
 
அமானுஷ்யன்
வேலை செய்ய முடிகிற வரையில் மட்டும் என்னை உயிரோடு வை கடவுளே. அது முடியாமல் போவதற்குள் என்னை கூட்டிக்கொண்டு போ என்று தான்
 
அங்காடித் தெரு - இசை விமர்சனம்
மெட்டை மட்டுமே நம்பி, வாத்தியங்களை தூக்கிப் போட்டு விட்டு ஒரு அற்புதமான மெலடியைத் தருகிறார் பிரகாஷ்.
 
நான்கு கவிதைகள்
அதீதா நின்னை நான் முற்றாக மறந்துவிட்டிருந்த க்ஷணத்தில் என்னில் முளைவிட்டிருக்கிறாய் என்னுள் நானாய்...
 
மழையே மழையே வா வா
மழையே மழையே வா வா இழையாய் இன்புற பொழிந்தே வா வானம் பொழியும் புனிதமே வா தானம் தர்மம் தழைத்திட வா
 
மெய்யா, பொய்யா?
தொலைக்காட்சியில்லாத காலமாதலால் வீட்டுக்குள் முடங்கி சேனலில் மொய்த்து நேரம் போக்குகிற துர்பாக்கியம் ஏற்படவில்லை!
 
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
நீங்கள் எல்லாரும் கடவுள் சக்திதான். எந்த வினாடிப் பொழுதில் நீங்கள் ஒரு அவதாரம் என்பதை உணர்கிறீர்களோ,. அதைத்தான் ஞானம் அடைதல் என்று சொல்கிறோம்
 
இராசிபலன்கள் (25-1-2010 முதல் 31-1-2010 வரை)
சிம்மராசி அன்பர்களே, சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். தந்தையால் பொருள் வரவு உண்டு. குலதெய்வ வழிபாட்டிற்காக வெளியூர் செல்லுவீர்கள்.
 
கடவுளே என்னை மன்னித்துவிடு. பொறாமையால் மனைவிமார்களைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டேன். என்னை மறுபடி பழைய நிலைக்கு மாற்றிவிடு
 
உறுதுணை தேடுமின் (7)
சக்கரைலே ஊறவச்ச பழுக்காத பழத் துணுக்குகளைப் போட்டு, பாலும் பனிக்கட்டியும் கலந்து செய்ததைத் தின்னப்போ இதுக்கா இவ்வளவு ஏங்கினோம்னு இருந்தது
 
பெருமாளை வழிபடுவதோடு சத்யநாராயணா பூஜையும் செய்து வர வாழ்க்கை வளமாக இருக்கும்.
 
டயாபடீஸைத் தெரிந்து கொள்வோமே!
உடலுக்கு தேவையான இன்சுலின் இல்லையென்றால் அல்லது இன்சுலின் அதற்குரிய விதத்தில் வேலை செய்யவில்லை என்றால் க்ளூகோஸ் உங்களின் செல்களைச் சென்று அடையாது.
 
சில்லுனு ஒரு அரட்டை
ஒரு தமிழன் வெளிநாட்டவர்களை தன் நகைச்சுவைப் பாடல்களால ஆடவைக்கறதைப் பார்த்தப்போ, இதை உங்களோட பகிர்ந்துக்கணும்னு தோணுச்சு. பார்த்துட்டு சொல்லுங்க எப்படியிருக்கு வில்பர் சர்குணராஜோட பாடல்கள்னு
 
இது போன்ற மனமகிழ் கலைகள் இருப்பதே நமக்கு இது போன்ற விழாக்களின் மூலமும், குடியரசு, சுதந்திர தின விழாக்களின் போதும்தான் அறிய முடிகிறது.


Monday, January 18, 2010

"சாரல் 452"

உறுதுணை தேடுமின் (6)
''நான் இங்கே வந்ததிலேர்ந்து குமாரிக்கு உங்களைப் பத்திய புகழ்ச்சிதான், உங்க படிப்பு, பெருந்தன்மை, பழகறவிதம்...'' என்று தொடங்கினார்.
 
மாமதயானை கவிதைகள்
அகதிகள் முகாம் அடிக்கடி வந்து வெறுப்பேற்றும்... மண்வாசனை
 
திருச்செந்தூர் முருகா! திருவருள் புரிவாய்!
துள்ளிவரும் வேல்சுழலத் தொடர்ந்தபல அசுரர்களைத் தூள்தூளாய் அழித்த முருகா!
 
சங்கம் காண்போம் (13)
''கதிரவன் செல்லும் திசையைப் பார்த்து மலர்ந்து, கதிரவன் பயணிக்கும் பாதையில் பயணித்து, கதிரவன் மறைந்ததும், முகம் கூம்பி, மறுநாள் கதிரவன் வரவிற்காகக் காத்திருக்கும் அந்த நெருஞ்சி மலர், வேறு யாருமில்லை.. நீதான்! சரியா?''
 
காதலுக்காக
அவர்களை எல்லாம் சகாப்தமாக்கி விட்டு என்னை மட்டும் சூனியமாக்கி விட்ட பேரன்பே..
 
அப்பா! இப்போதுதான் பசி தீர்ந்தது. மிகவும் களைப்பாக இருக்கிறது. நான் கொஞ்சம் இளைப்பாறுகிறேன். " எவ்வுள் கிடப்பது? - கிம்கிரஹம்?
 
ஆசைகளின் மூலம் உணர்வுபூர்வ ஆன்மீக வளர்ச்சி
தந்த்ரா என்பது தங்களின் தற்போதைய நிலையை அப்படியே ஏற்றுக் கொள்வது. இந்த எற்றுக் கொள்ளலே உங்களுடைய மேல்நோக்கு ஆன்மீக வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.
 
 
அப்பன் தொழில்
நா இஞ்ஜினியரிங் படிக்காட்டிப் பரவாயில்ல. தம்பி, தங்கச்சி ரெண்டு பேரையும் நல்லாப் படிக்க வச்சி ரெண்டு பேரையும் இன்ஷா அல்லா, இஞ்ஜினியராக்கிருவேன்
 
உதவி
உதவி கேட்டு வருகிற எல்லோருமே ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்ற கணிப்புக்கு விரைவது ஏன்! முடிந்தால் முடிந்ததைக் கொடுத்து சந்தோஷப்பட்ட மனதை ஏன் சின்னாபின்னப் படுத்திக் கொள்ள வேண்டும்?
 
சுக்குக் களி
அப்படியே சுடச் சுட சாப்பிட இருமல், நெஞ்சு சளி தீரும். பிரசவம் ஆன சமயத்தில் இதைத் தாய்க்கு குடுப்பார்கள்
 
ஜோதிடம் கேளுங்கள்
சம்பாதிக்கும் பணத்தை வீட்டில் உள்ள பெண்மணியிடம்- அன்னை அல்லது மனைவி யாரிடமாவது கொடுப்பதோடு, வரவு, செலவு ஆகியவற்றையும் அவர்களிடம் ஒப்படைத்து விட்டால், பணம் தங்கும்
 
என்றும் இளமையோடு இருக்கலாமே!
குரு மூலமாக பிராணாயாமம் கற்பது நல்லது. ரிலாக்சேஷன் நேரத்திற்காக ஒரு அட்டவணை ஏற்படுத்தி ஆபீஸ் இடைவேளை, வீடு, பஸ், க்யூக்கள் ஆகியனவற்றில் ரிலாக்ஸ் ஆகலாம்
 
அமானுஷ்யன்-(24)
கிராமத்தான் பையிலிருந்து பணத்தை எடுத்தபடியே சொன்னான். "கிஷோர் சார் கொடுக்கச் சொன்னார். அவர் உங்களிடம் போன் செய்து மற்ற விவரத்தை எல்லாம் சொல்கிறாராம்"
 
திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் (43)
நூறு ஆண்டுகளுக்கு முன்பேயே உன்னுடன் காதல் கொண்டிருந்தேன் இன்றும் கொண்டிருக்கிறேன்.. நாளையும் கொண்டிருப்பேன்.
 
இராசிபலன்கள் (18-1-2010 முதல் 24-1-2010 வரை)
மீனராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். பொருளாதாரத்தில் இது நாள் வரையில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறி நல்ல சூழ்நிலை உருவாகும்.
 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? (10)
இந்த வயசுல அழகான பொண்ணுங்களைப் பாத்தா அட்ராக்ட் ஆகறது சகஜம்தான். அதுக்காக அவ இல்லைன்னா வாழ்க்கையே இல்லைன்னு பொலம்பறது முட்டாள்தனம்.
 
கேலிக்காக ஒருவரையொருவர் அடிக்க வர, வாய்க்காலிலும், வரப்புகளிலும் விழுந்து ஒடுவதுண்டு. இதில் 'என் முறைப் பெண்ணை அடிக்கறது யாரு'ன்னு, இல்லாத மீசையை முறுக்கும் காளைகளும் உண்டு
 
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
அந்தப் பேருந்தில் இருந்த ஒரு பெண்மணி மிகுந்த பயத்துடன் சிப்பாய்கள் சோதனை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் உள்ளூர நடுங்கிக் கொண்டிருந்தாள்.
 
ரிஷி ராக்ஸ்..!! (27)
சேட்டிலைட்டுகளின் புண்ணியத்தில் ஊர் பல கடந்து, ஆறு பல தாண்டி, மலைகள் சில ஏறி, வானவெளியில் ஊர்ந்து, வரவேற்பறைக்கு வந்து செவிப்பறையைக் கிழிக்கும் வார்த்தை - வேட்டைக்காரன்.


Sunday, January 10, 2010

"சாரல் 451"

கரிசல் காட்டுக் கதை சொல்லி (2)
வாசித்துப் பார்த்துவிட்டு, ''கற்பனையே இல்ல தம்பி, முழுக்க முழுக்க நெஜம்'' என்று என்னுடைய கைகளைப் பற்றிக் கொண்டார்
 
சில்லுனு ஒரு அரட்டை
ஐஸ் ஏஜ் காலம் மாறி பனி உருகத் தொடங்கியபிறகு, தண்ணீர் இடையில் புகுந்து நிலப்பரப்புகள் நகர்ந்து வெவ்வேறு கண்டங்களாக அமைந்திருக்கின்றன. இதுபோல் எத்தனை நிலப்பரப்புகள் எங்கெங்கே இடம் பெயருமோ தெரியாது.
 
அம்பர்நாத்
அங்கு ஒரு பண்டித்ஜி அமர்ந்திருக்கிறார். அவரிடம் பல மங்கலக் கயிறுகள் இருக்கின்றன. பக்தர்கள் ஒவ்வொருவராக அவரிடம் தங்கள் வலது கையை நீட்ட அவரும் அதைக் கட்டிவிடுகிறார்.
 
ரிஷி ராக்ஸ்..!! (26)
நல்ல தமிழ் உச்சரிப்பு, எடுத்துக் கொண்ட விஷயத்தை அக்குவேறு ஆணிவேராக அலசி ஆராய்ந்து விவரித்தல், உடல்மொழியை சிறப்பாக வெளிப்படுத்துதல் அப்படினு சகலத்துலயும் வல்லவர்களா இருக்காங்க.
 
திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் (42)
பக்திப் பாடல்கள், கர்நாடக சங்கீதம், ராகத்துடன் கூடிய சம்ஸ்கிருத சுலோக ஸ்தோத்திரங்கள் என இப்படி பலவகை சங்கீதத்தில் கொடி கட்டிப் பறக்கும் இசை மன்னர் இவர்!
 
சற்றே திரும்பிப் பார்க்கையில்..
இது நாள் வரை தொலைத்தவைகளின் பட்டியல் புலப்படும் உங்களுக்கும்!
 
மாமதயானை கவிதைகள்
கடும் கோடையிலும் அம்மா எப்படி பொழிகிறாள்.... பாசமழை
 
அமானுஷ்யன் (23)
"அவன் அந்தப் பெண்ணுடன் தன் கடைக்கு வந்ததாக டெல்லியில் உள்ள ஒரு ரெடிமேட் கடைக்காரன் போன் செய்திருக்கிறான். அவன் சில ஆடைகள் வாங்கியதாகவும் அதற்கு அந்தப் பெண் தான் பணம் தந்தாள் என்றும் அவன் சொல்கிறான்..."
 
நூதன பாயசம்
 
கல்யாண விருந்து
வேணும்கிறதைக் கேட்டு வாங்கி ருசிச்சுச் சாப்பிட்டாலே எங்களுக்கு நிறைஞ்சுரும். எவ்வளவு மெனு பாருங்கோ. இதையெல்லாம் விட்டுட்டு கடை அப்பளத்தைக் கேட்கிறேளே... எங்களுக்கு எப்படி சார் திருப்தி வரும்?"
 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? (9)
அவனோடு தான் கழித்த நேரத்துக்கு அவன் தரும் வெகுமதி அது என எண்ணியபோது புவனா அவமானத்தில் குன்றிப் போனாள். அவள் சுயமரியாதை வெகுவாய்க் காயம் பட்டுப் போனது.
 
பயனுள்ள குளியல் முறைகள்
படுக்கறதுக்கு முன்னால உங்க பாத்டப்ல ஒரு டீஸ்பூன் லாவண்டர் ஆயிலை கலந்து குளிச்சுட்டுப் படுங்க. மனதை மயக்கும் லாவண்டரின் நறுமணம் உங்களை அழகா தாலாட்டித் தூங்க வைக்கும்
 
ஜோதிடம் கேளுங்கள்
தங்களின் ராசிப்படி, குரு பகவான் வளம் பல தரும் 9-ம் இடத்திற்குச் செல்கிறார். இந்த சிறப்பான காலத்தை நல்ல விதமாக பயன்படுத்திக் கொள்ளவும்.
 
என்னவள் ஒரு தேவதை
உன்னருகே வந்து உன் இதழ் பிரியும் அத்தனை வார்த்தைகளையும் என் செவிகளில் ஒன்று சேர்த்து நிற்கிறேன்...
 
மாப்பு என்ன வேலையப்பு?
"அட! அதுதானப்பு.. என் படிப்பு என்ன? பரம்பரையென்ன? அனுபவம் என்ன? எத்தனை பேரை ஆண்டேன்னு சொல்லி ஒரு இரண்டு பக்கத்துக்கு எழுதுவீங்கல்ல அது!''
 
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
சஞ்சலம் தான் முதல் எதிரி. "ஒருவேளை உண்மையாய் இருந்தால் செம பணமாச்சேஸ.!" என ஒரு வினாடி சஞ்சலப்பட்டால் காரியம் கெட்டு விடும்
 
தைப் பொங்கல்!
 
இராசிபலன்கள் (11-1-2010 முதல் 17-1-2010 வரை)
சிம்மராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரகமாகும். தீராத நாட்பட்ட நோய்களுக்கு விடை காணுவீர்கள்.
 
உறுதுணை தேடுமின் (5)
பரவாயில்லை. பேருக்குத் தலையைக் காட்டிட்டு வந்துருவோம். போன வருஷம் சூரன் குழந்தைன்னு போகலை. இப்ப அவன் வேடிக்கை பார்ப்பான்.

Monday, January 04, 2010

"சாரல் 450"

சிரிக்க மட்டும்
அவர் கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதாகச் சொன்னார். உடனே நமது போட்டிங் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு போட்டை விற்றுக் கொடுத்தேன்
 
பிறவா வரம் தாரும் (4)
கட்டிலில்... அதோ அதோ எலும்பும் தோலுமாக தலைமயிர் எல்லாம் கொட்டிய நிலையில் பிணம் போல் கிடப்பது காயத்ரியா? அவளழகும், சிரிப்பும், ஒய்யாரமும், உற்சாகமும் எங்கே போயின?
 
பச்சைப்பயிறு போண்டா
 
உறுதுணை தேடுமின் (4)
''இந்த வருஷ ஆரம்பத்திலதான் மோகனைப் பாத்துக்கறது கொஞ்சம் சுலபமாச்சு. இப்ப என்ன அவசரம்னு தள்ளிப்போட்டுட்டார்.''
 
கரிசல் காட்டுக் கதை சொல்லி (1)
ஒங்களப் பாக்கப் பாக்க எனக்குப் பொறாமையா இருக்குங்க. என்ன ஸ்மார்ட்டா இருக்கீங்க! என் ராஜா, நெஜம்மாவே நீங்க ஹீரோதான்!
 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? (8)
"நாம இப்போ சாகப் போறதில்லைன்னா என்ன பண்ணுவே?" என்றான் ஹரி.
 
மீன்களும் கண்ணீரும்..
தினந்தோறும் பிரிந்து போகும் தங்கள் இனத்திற்காகக் கண்ணீர் விடுகின்றன நீருக்குள் மீன்கள்..
 
ஊடல் தவிர்க்க ஒரு பாடல்
கண்ணுக்கு மைதீட்டக் காரிருளை நீகுழைத்தால் மண்ணுக்கு ஒளிஏது? மானுடன்என் காதலினால்
 
திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் (41)
பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை என்னென்று நான் சொல்லலாகுமா என்னென்று நான் சொல்ல வேண்டுமா
 
ஜோதிடம் கேளுங்கள்
ஆங்கிலப் புத்தாண்டு துவங்கியவுடன் தாங்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கை கூடி வரும். தங்கள் எண்ணம் கை கூட நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
 
மழைப் பூக்கள்
மழைக்குப்பின் மரங்கள் ... வாட்டர் வாஷ் செய்த கார்!
 
நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா?
மகளின் பொறுமையின்மையைப் பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னார், ''இன்னும் உன்னிப்பாப் பாரு. இந்த உருளைக் கிழங்கைத் தொட்டுப் பாரு''
 
நாஸா வியக்கும் சம்ஸ்கிருத மொழி!
அதன் ஒலியை ஆராய்ந்த போது எந்த எழுத்தை உச்சரிக்கிறோமோ அதே போல அதன் வடிவம் வருகிறது என்பதை நிரூபித்தார். அது மட்டுமின்றி சில சொற்சேர்க்கைகள் மண்டல அமைப்புகளைக் காட்டுவதையும் சுட்டிக் காட்டினார்.
 
மாவீரன் கர்ணனின் பூர்வ ஜன்ம இரகசியம்
விண்ணவர் மீது இரக்கம் கொண்ட மகாவிஷ்ணு அசுரர் கொடுமையை ஒழித்து அமரவாசிகளுக்கு ஆறுதல் உண்டு பண்ணத் திருவுளம் கொண்டு நர நாராயணர்களாக அவதரித்தார்
 
ரிஷி ராக்ஸ்..!! (25)
அப்புறம் மக்களே.. நம் நீதித்துறை சட்டங்களின் சுருங்கிய வடிவம் புத்தக வடிவில் கிடைக்குமா? எளிய வடிவில் சுவாரஸ்யமாக தகவல்களைச் சொல்லும் புத்தகம் எதையும், யாராவது படித்திருக்கிறீர்கள?
 
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
ஒரு நட்பு வந்து நம்மிடம் கை குலுக்குகிற நேரம் எத்தனை உன்னதமானது!.. வித்தாய் விழுந்து., வீரியமாய் முளைத்து, பெரு விருட்சமாய், அது கிளைத்து விட்டதெனில், அதில் இளைப்பாறுகிற தருணம் தான் எவ்வளவு அற்புதமானது
 
அமானுஷ்யன்(22)
அவன் கச்சிதமாக காய்கறிகளை வேகமாக நறுக்கியதைப் பார்த்த போது அவன் தன் வீட்டில் தன் தாயிற்கோ, மனைவிக்கோ தினசரி காய்கறி நறுக்கித் தருபவனாக இருக்க வேண்டும் என்று மரகதம் நினைத்துக் கொண்டாள்
 
சில்லுனு ஒரு அரட்டை
மன்மோகன் சிங் - ஒபாமா சந்திப்பு நடந்த வெள்ளை மாளிகைக்குள் ஒரு தம்பதி டீக்காக உடையணிந்து காவல் காப்பவர்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு, உதவி ஜனாதிபதி மற்றும் செனட் உறுப்பினர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டு விருந்திலும் கலந்து கொண்டார்களாம்.
 
ராசிபலன்கள் (4-1-2010 முதல் 10-1-2010 வரை)
மிதுனராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். இதுவரை இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் மாறி மனச் சந்தோசம் அடையலாம்.
 
அவதார் - ஒரு பார்வை
கடைசியில் அந்தத் 'தொங்கும் மலைத்தொடர்' நடுவில் நடக்கும் அரை மணி நீள சண்டை இருக்கின்றதே, அப்பப்பா!! பார்ப்பதற்கு கண்ணாயிரம் போதாது!!


Wednesday, December 30, 2009

"சாரல் 449"

பிறவா வரம் தாரும் (3)
உம்.. நாம கொடுத்த பணம்தான் அவர்களைப் போய்ச் சேர்ந்திருக்கு. ஆனா நாம கொடுத்த பாசமும், பண்பும் அவர்களைத் தொடவே இல்லை!
 
சிரிக்க மட்டும்
மாப்பிள்ளை உலக வங்கியின் வைஸ் –பிரசிடெண்ட்
 
திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் (40)
சீர்காழி கோவிந்தராஜனின் அபூர்வமான குரல் வளத்தையும் தமிழ் உச்சரிப்புத் திறனையும் உணர்ந்து கொள்ள இந்த ஒரு பாடலே போதும்!
 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? (7)
புவனா முன்னும் பின்னுமாய் நடந்தாள். 'வாழ்க்கை இவ்வளவு பாரபட்சமாய் இருக்கக் கூடாது' என்று மனம் கதறிற்று
 
சங்கம் காண்போம் (12)
பாலும், பழமும் உண்டு, பந்து வைத்து விளையாடும் சிறு பெண்ணான தலைவி இக்கொடிய பாலை வழியில் சென்றுள்ளாளே
 
அமானுஷ்யன்-(21)
ஒளிந்து இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஒருவன் ஒரு உயிருக்கு ஆபத்து என்று வந்த போது கொஞ்சம் கூட யோசிக்காமல் திரை மறைவிலிருந்து வெளியே வந்து காப்பாற்றுகிறான் என்றால் அவன் கண்டிப்பாக தீவிரவாதியாக இருக்க முடியாது
 
கொலை கொலையா....
ஃபேன்சிக்காய் பொருத்தப்பட்ட வண்ணக் கண்ணாடி ஜன்னல் வழியே சிவப்பு கலர் துணியைக் கிழித்து ஸைலன்சர் பொருத்தப்பட்ட துப்பாக்கி அமைதியாய் தன் வேலையைச் செய்தது.
 
எல்லை கடந்தால்...
நீதி மன்றங்கள் மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதுவும் சாட்சியங்களோடு நிரூபிக்கப்பட வேண்டும். மற்ற நாடுகளைப் போல் அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்க இந்திய சட்டத்தில் இடம் இல்லை என்பதே காரணம்.
 
ரிஷி ராக்ஸ்..!! (24)
நாம் யார்? நம் ஆன்மா என்பது என்ன? இந்த உலகில் நமது பணிதான் என்ன? நமது குறிக்கோள் என்பது எதுவாக இருக்க வேண்டும்? என்பதை எடுத்துரைக்க, உணர வைக்க இருக்கும் வழிகள்தான் எத்தனை! எத்தனை!
 
வண்ணக் கோலம்
 
சில்லுனு ஒரு அரட்டை
என் மனைவிகிட்ட ஐ லவ் யூ சொல்லணும். என் பிள்ளைகள வெளில கூட்டிட்டுப் போய் வேணுங்கிறத வாங்கிக் கொடுக்கணும். என் ஃப்ரண்டு கிட்ட மன்னிப்புக் கேட்கணும்
 
காதல்
 
பஞ்ச பூதங்கள்
நீரெனும் அன்னை அமுதூட்ட நினைத்து சுரப்பது கருணைமழை;
 
ரிஷபன் கவிதைகள் (5)
சுற்றி நின்றவர்கள் மிரண்டு ஓடினார்கள். தன்னைக் கண்டு ஏன் ஓடுகிறார்கள் என்று புரியாமல் தவித்துப் போனது.
 
பதவி உயர்வு 2010 மே மாதத்திற்கு மேல் கிடைக்கும். வியாழக்கிழமை தோறும் குரு பகவானை வழிபட்டு வரவும்.
 
உறுதுணை தேடுமின் (3)
அப்போது நடைவழியில் அவளைக் கடந்து சென்ற இளஞ்சோடியைக் கண்டு நின்றாள். மாலை வெளிச்சத்தில் இன்னும் கொஞ்சம் மிச்சமிருந்தது.
 
விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்!
ஆறு வருடங்களாக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் பல்வேறு வியாதிகளை அக்னிஹோத்ரம் குணமாக்க வல்லது என்பதை உறுதி செய்வதாக ரத்னர் கூறினார்.
 
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
ஒரு பழத்துக்குள் எத்தனை விதைகள் இருக்கின்றன என்று எண்ணிச் சொல்லி விட முடியும்;. ஆனால், ஒரு விதைக்குள் எத்தனை பழங்கள் இருக்கின்றன என்று யார் சொல்ல முடியும்?
 
இராசிபலன்கள் (28-12-2009 முதல் 3-1-2010 வரை)
ரிஷபராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் பொருள் இழப்பும், வீண் பிரச்சனைகளும் ஏற்படும்.

Tuesday, December 22, 2009

"சாரல் 448"

பிறவா வரம் தாரும் (2)
"என் தலை எழுத்து. எனக்கு ஏன் கல்யாணம் பண்ணி வைச்சீங்க?" என்று கேட்டபடி மனைவியின் பின்னே விரைந்து விட்டான்
 
அன்புள்ள அம்மா
அநாவசியக் கற்பன எதுக்குண்ணே. நீங்க கவலையேப் படாதீங்க. அல்லாவும் அம்மாவும் நம்மளக் கைவிட மாட்டாங்க
 
உதிரிப்பூ
மொட்டாய் கட்டிக் கொடுத்த சரம் விலைக்கு வாங்க, கடைசி வரை மலராமலே வாடிப் போகும்
 
மாந்துளிர் துவையல்
மாந்துளிரை மேற்கூறியவற்றுடன் சேர்த்து வதக்கிக் கொண்டு புளி, உப்புடன் சேர்த்து அரைக்கவும். சுவையான மாந்துளிர் துவையல் ரெடி
 
ஞான ஸ்நானம்
கருவரையுள் புகுவதற்காய் காமத்தைத்தேடி உயிர் காற்றுவெளி அலைகிறது
 
அமானுஷ்யன் (20)
சஹானா நான் வெளியே போக வேண்டும். எனக்கு வாசற்கதவின் சாவியைத் தர முடியுமா? நான் எப்போது வருவேன் என்று சொல்ல முடியாது
 
திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம்! (39)
எட்டாம் வயதிலேயே திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் பாட ஆரம்பித்தார். கர்நாடக சங்கீதத்தில் மட்டுமின்றி மெல்லிசைப் பாடல்களைப் பாடுவதிலும் வல்லவரானார்
 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? (6)
அந்த ஊர் மனிதர்கள் பொறுப்பில்லாமல் இருப்பதாக புவனாவும் வாழ்க்கையை அனுபவிக்கத் தெரிந்தவர்களென சிந்தியாவும் வாதம் செய்தார்கள்
 
உறுதுணை தேடுமின் (2)
''பயலாஜிகல் கெமிஸ்ட்ரியா?'' என்ற கேட்டவுடன் சிறுதடுமாற்றம், மறுபடி பழைய புன்னகை. ''ரொம்ப சந்தோஷங்க!'' என்று திரும்பினாள். ''மோகன்! வீட்டுக்குப் போக நேரமாச்சு.''
 
பையா - இசை விமர்சனம்
பீட்ஸை கம்ப்யூட்டரில் ப்ரொக்ராம் செய்துவிட்டு, பாடல் முழுவதும் ஓடட்டும் என்று விட்டுவிட்டார் யுவன்!
 
வண்ணக்கோலம்
 
அழகுக்கு நல்ல அகமே முக்கியம்!
ஒரு கருணை நிறைந்த பார்வையானது, பார்க்கும் எல்லோரையும் வசியப் படுத்தும் திறன் வாய்ந்தது
 
இராசிபலன்கள் (21-12-2009 முதல் 27-12-2009 வரை)
கடகராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். பழைய நண்பர்களின் சந்திப்பால் ஒரு சிலருக்கு ஆதாயம் உண்டாகும்.
 
சில்லுனு ஒரு அரட்டை
2012 பற்றிய இன்னொரு முக்கிய விஷயம், பண்டைய மாயன் இன மக்களின் காலண்டர் முற்றுபெறும் வருடமும் 2012. ஹு..ம் இப்படியே ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா சொல்லிக்கிட்டே போறாங்க, என்ன நடக்க போகுதோ தெரியல!
 
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
ஆயிரந்தான் கவி சொன்னேன்; அழகழகாப் பொய் சொன்னேன்! பெத்தவளே, ஒம் பெரும ஒத்த வரி சொல்லலியே!
 
என்னருகே நீயிருந்தாய்!
அரைகுறை ஆடையுடன் அனுதினமும் உலாவரும் பால்நிலா
 
ஜோதிடம் கேளுங்கள்
தாங்கள் சிறிய சுவாமி சிலைகளை வைத்து, தினமும் மலர்களைத் தூவிவழிபடலாம்
 
நத்தை
கொம்பிரண்டின் உதவியால் குறிப்பறிந்து கொள்ளுது
 
ரிஷி ராக்ஸ்..!! (23)
இந்த ஆலமரத்திற்கான விதையை உருவாக்கி, வளர்த்து, தமிழ் ஜனங்க வந்து தாராளமா தங்கிட்டுப் போகட்டும் என்று, இன்றும் மரத்தின் ஆணிவேராய் நின்று ஊட்டம் பாய்ச்சிக் கொண்டிருக்கும் ஆசிரியர் நிலாவிற்கு மகுடமே சூட்ட வேண்டும்.
 
நகைச்சுவைத் துணுக்குகள்
நான் நியூஸ் பேப்பராக இருந்தால் உங்க கையில நாள் பூரா தவழும் பாக்கியம் கிடைத்திருக்குமே


Monday, December 14, 2009

"சாரல் 447"

சிவாஜியும் பத்மினியும் (2)
"அந்த விதிவிலக்குக்கு நா விதிவிலக்கு வாங்கிட்டேன். நம்ம ப்ராஞ்ச்ல வாச்மேன்கூட கம்ப்யூட்டர் படிச்சிருக்கணும்."
 
அமானுஷ்யன் (19)
பள்ளிக் குழந்தைகள் மற்றும் வேலைக்குப் போகிறவர்களின் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்பதால் அது வெடித்திருந்தால் பெரும் உயிர்ச்சேதம் உண்டாகி இருக்கும்
 
அதில்லைம்மா. இந்த வீடு... நம்ம பூர்வீக வீடு. ரொம்பப் பழசாயிட்டது.ரிப்பேர் பண்ணினாக்கூட நிறையச் செலவாகும். பேசாம இதை வித்துட்டு... அழகா ஒரு அபார்ட்மெண்ட் வாங்கிட்டு..
 
மண்ணைப் பாடினான் விண்ணைப் பாடினான் மனிதம் சிறக்கும் மாண்பினைக் காட்டினான்
 
நெருப்பு
தாயார் உடலைக் கருக்கிடவே தாவி உயர்ந்த தீக்கொழுந்தை
 
ஜோதிடம் கேளுங்கள்
வெள்ளிக்கிழமை தோறும் நாக தெய்வத்தை வழிபட்டு வருவதோடு, தங்களின் குல தெய்வத்தையும் வழிபட்டு வாருங்கள்.
 
திருவண்ணாமலை ஸ்ரீ பச்சை அம்மன்
திருமணம் நடக்க, குழந்தைச் செல்வம் பெற, தோஷங்கள் நீங்க மக்கள் இங்கு வந்த வண்ணம் உள்ளனர்
 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?(5)
இவ்வளவு பெரிய நடிகை பார்த்த உடனே இமெயில் ஐடி கொடுத்தாள்னா ஒண்ணு அது பொய்யா இருக்கணும் இல்லை உன்னை டீஸ் பண்றாளா இருக்கும். நீயா ஏதாவது கற்பனையை வளர்த்துக்கிட்டு தேவதாஸ் ஆயிடாதே
 
இனிய மகளே!
இன்னா கொடுமை இவ்வுலகில் இல்லா தாக்க எழுவாயே!
 
நாணயம் - இசை விமர்சனம்
பாடலின் ஆரம்பத்திலேயே ஒரு ஜாஸ் வாசனை - பாடல் முழுவதும் அதே உணர்வு தொடர்கிறது. ட்ரம்பெட்டையும், கிடாரையும் அழகாக பயன்படுத்தியிருக்கிறார்கள்
 
நாய்ப் பிழைப்பு
தெருவில் நடந்து ஒரு சாலையைக் கடக்கும் இடத்தில் வந்து சிக்னலில் பச்சை விளக்கு வரும் வரை காத்திருந்து சாலையைக் கடந்து பஸ் நிறுத்தத்திற்கு வந்து பஸ்சுக்காகக் காத்திருந்தது. அந்த ஹோட்டல்காரர் ஆச்சரியத்துடன் நாயைத் தொடர்ந்து கொண்டே இருந்தார்
 
இராசிபலன்கள் (14-12-2009 முதல் 20-12-2009 வரை)
விருச்சிகராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். வெகு காலமாகப் பிரிந்து போன கணவன் மனைவி இருவரும் ஒன்று சேரும் காலமாகும்.
 
உறுதுணை தேடுமின்! (1)
கல்லூரிகளில் சொல்வது போல செமஸ்டர் என்ற வார்த்தையைக் கேட்டதும் சாமிக்குப் புல்லரித்தது, மேதாவியான தன் மகனை அப்படிப்பட்ட இடத்தில் சேர்த்துவிட வேண்டியதுதான்.
 
ஆயுளை நீடிக்க வைக்கும் நவீன மருத்துவ ஆய்வுகள்
தினமும் ஒரே மாதிரியான உணவு சாப்பிட வேண்டாம். நாளுக்கு நாள் வித்தியாசமான உணவு உட்கொள்வது நல்லது. தினமும் பழமும் காய்கறிகளும் அதிகமாக சாப்பிடுவது மிகச் சிறந்தது.
 
நீங்கள் கடைசியாக எப்போது நடனமாடினீர்கள் ?
ஒரு பிரச்னையில் உள்ள உருப்படியில்லாத விஷயங்களையெல்லாம் தள்ளி விட்டுப் பார்த்தால் அதில் இருக்கிற வாய்ப்புகள் தெளிவாகத் தெரியும்
 
ரிஷி ராக்ஸ்..!! (22)
வாஸ்துப் படி வீடு இருக்கவேண்டும் என்றில்லை, நமது 'தோது'ப்படி இருந்தாலே போதும்.
 
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
ஒருத்தர் காய்ச்சலால் அவதிப்படுகிறபோது மருத்துவரும் அவர் அருகில் படுத்துக்கொண்டு அவதிப்படவா வேண்டும்?
 
திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் (38)
மீள முடியாத கடன் சுமை, குடிப்பழக்கம் வேறு. தோல்வியில் துவண்டார். அவரது பல பாடல்கள் அவரது வாழ்க்கையையே பிரதிபலிப்பதாக அமைந்து விட்டது ஆச்சரியமான ஒற்றுமையோ!
 
சில்லுனு ஒரு அரட்டை
பனியைத் துளைத்து முளைத்த புற்களா? புற்கள் போட்டிருக்கும் புது உடையான்னு வியக்க வைக்கும் இயற்கையின் அற்புதமாய் ஆலங்கட்டி மழை
 
முளைக்கீரை புளிக்கடைசல்
சுடு சாதத்துடன் நெய் விட்டு கலந்து சாப்பிடவும், தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ளவும் அருமையாக இருக்கும்


Tuesday, December 08, 2009

"சாரல் 446"

மனதைக் கவர்ந்த சில பொன் (!!!) மொழிகள் (2)
என்னுடைய மெக்கானிக் சொன்னான். "உங்கள் காரின் பிரேக்கை சரி செய்ய முடியவில்லை. அதனால் ஹாரன் சத்தத்தை இரண்டு மடங்கு கூட்டிவிட்டேன்"
 
காவலர் குடியிருப்பு - இசை விமர்சனம்
எல்லாம் மனதை மயக்கும் மெலடிகள், காதிரைச்சல் இல்லாத இசை. ஒவ்வொரு முறையும் கிடைக்கும் வாய்ப்பைச் சரியாக பயன்படுத்திக் கொள்கிறார் மனிதர்.
 
மின்காந்த அலைகளுமிழும் அவளினிரு கண்களைத் தவிர்க்க வேண்டி தலை கவிழ்ந்தேன்...
 
ரிஷபன் கவிதைகள் -4
கடிதங்கள் சுமந்து வருவது வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல !!
 
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
இந்தக் குழந்தை சாப்பிடாமல், சரியான உடை இல்லாமல் இப்படிக் காசு சம்பாதிக்க உழைக்கிறதே என்ற எண்ணத்தை நேரடியாகச் சொல்லாமல் உணர வைப்பது
 
திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் (37)
வாத்யார், தலைவர் என்று கோடானு கோடி மக்களின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்த மூன்றெழுத்து உயிரான எம்.ஜி.ஆர் இவரைப் பொறுத்தவரையில் சாதாரணமான மிஸ்டர் எம்.ஜி.ஆர்.தான்!
 
வண்ணக்கோலம்
 
சிவாஜியும் பத்மினியும் (1)
முருகையன் தொண்டையைச் செருமிக் கொண்டு மெல்ல மெல்ல தன்னுடைய சுய திருமணத் திட்டத்தை மகளின் முன்னே வைத்தான்.
 
நர்மதாவிற்காக..
"நர்மதாவுக்கு எப்படி அலைஞ்சு வேலை வாங்கிக் கொடுத்தேன். இப்ப பாரு.. ஆபீஸ்ல என்னைத் தவிர மத்தவன் கூடத்தான் ரொம்ப இழையறா.." சட்டென்று ஒரு முகமூடி கழன்று விழுந்தது. சுயம் பளிச்சிட்டது.
 
நேந்திரம்பழ அல்வா
வாணலியில் அரைத்த விழுதைக் கொட்டி, சர்க்கரை சேர்த்து அடி பிடிக்காமல் கிளறவும்.
 
ஜோதிடம் கேளுங்கள்
"தாமம் கடம்பு படைபஞ்ச பாணம் தனுக்கரும்பு யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த சேமம் திருவடிச் செங்ககைகள் நான்கு ஒளி செம்மை அம்மை நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே"
 
குருடனின் நுண்ணறிவு
"சரியாகச் சொல்! தவறாக இருந்தால் உனக்குத் தண்டனை கிடைக்கும்" என்றான். ஆனால் குருடனோ தன் பதிலை மாற்றிக் கொள்ளாமல், "தங்கள் தாயாரிடம் கேட்டுப் பாருங்கள்" என்றான்.
 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? (4)
மொட்டைத் தலையுடன் கடைசி பஸ்ஸுக்குக் கிளம்பியபோது புவனாவுக்குத் தன்னந்தனியாகத் தன் தலைவிதியை மாற்றி எழுதிவிட்ட களிப்பு இருந்ததே ஒழிய முடி போன வருத்தம் சற்றுமில்லை
 
போரும் யோகாவும்!
கிளைக்குக் கிளை தாவும் குரங்கு போல உள்ள மனத்தை ஒரு நிலைப் படுத்த வல்லது யோகாஎன்பதை மேலை உலகம் அறிவியல் பூர்வமாகவும் அனுபவ பூர்வமாகவும் கண்டு பிடித்து விட்டது!
 
பாரதி கையில் விலங்கு!
'சிறிய தானியம்போன்ற மூக்கு; சின்னக் கண்கள்; சின்னத் தலை; வெள்ளைக் கழுத்து; அழகிய மங்கல வெண்மை நிறமுடைய பட்டுப் போர்த்த வயிறு; கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகியப் பட்டுப் போர்த்த முதுகு; சிறிய தோகை; துளித்துளிக் கால்கள்...
 
பாட்டுப் பாடு !
பாப்பா பாப்பா பாட்டுப் பாடு பழகு தமிழில் பாட்டுப் பாடு
 
அமானுஷ்யன் (18)
"உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால் முதுகில் மேற்பகுதியில் நாக மச்சம் இருக்கும் மனிதர்கள் எத்தனை பேர் இருக்க முடியும்?"
 
ரிஷி ராக்ஸ்..!! (21)
மறுபடியும் ஊசி போட்டவர், குடுத்த மாத்திரையை சாப்பிடுங்க. சரியாகலேன்னா வேற மாத்திரைகளை டெஸ்ட் பண்ணிப் பார்ப்போம்னார். அவர் யதார்த்தமாத்தான் சொன்னார்.
 
சில்லுனு ஒரு அரட்டை
பெண்களோட மனநிலையை ஒரு சமனத்தில் வைக்கவும் மருதாணி உதவுங்கறது புதுத் தகவல்,மருதாணியை தமிழ்நாட்டு வழக்கப்படி, கைவிரல்கள் மேல் குப்பி மாதிரி வைக்கணுங்க!!"

Monday, November 16, 2009

"சாரல் 443"

வளைக்காதே, ஒடிஞ்சி போகும் (2)
அம்மாக்கு இன்ஸுலின் போடறது தான் ப்ராப்ளம். போய்ட்டு ரெண்டு நாள்ல வந்துருவியா?"
 
"ஹலோ.. லைன்ல இருக்கியா.." சியாமளியின் குரல் கீச்சிட்டது.
 
"உன்னை ஒன்று கேட்பேன், உண்மை சொல்ல வேண்டும்"
 
"கொள்ளேன் மனத்தில்நின் கோலமல்லாதன்பர் கூட்டந்தன்னை விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன்மூவுலகுக்கு அள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளதே விளைந்த கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே "
 
"உன் சந்ததிக்களுக்கேனும் இன்றே சொல்லிவிடு இந்த ரகசியத்தை…"
 
புரிதலுக்கும் அறிதலுக்கும் இடையிலான கால இடைவெளி இப்போது நமக்குள்ளும்..
 
கடிகாரத்தை இடுப்பில் பார் கைத்தடி ஒன்றைக் கையில் பார்
 
"மகனே! நீ சொன்னது சரிதான். தேசத்தின் பொருளாதாரம் ரொம்ப மோசமாக இருக்கிறது. அதன் விளைவு நம் கடையிலேயே தெரிய ஆரம்பித்து விட்டது!"
 
"என்னெளவு பேசுத நீ? சமைஞ்ச அடுத்த வாரம் கலியாணம் பண்ணிக் கூட்டிட்டுப் போறானுக, இங்க ஆறு மாசம் பொறுத்தாச்சி. ஒம்புள்ளைக்கு புத்தி சொல்லுத வழியப் பாராம என்னமோ அவளுக்கு வக்காலத்து வாங்குத"
 
"என்ன சொல்கிறாய்? நீ கண்ணால் பார்த்தாயா? எப்போது வந்தார்?"
 
மெல்ல விடிந்து கொண்டிருந்த நேரத்தில், மெல்ல பரவிக் கொண்டிருந்த வெளிச்சத்தில் அது தெரிந்தது.
 
"என்னை டெல்லிக்கு நுழைவதற்கு முன்னாலேயே ஆள் நடமாட்டமில்லாத ஓரிடத்தில் இறக்கி விடுங்கள்" என்றான் அவன்.
 
எதிராளி திருப்பித் தாக்க எந்த முறையைப் பயன்படுத்துவதற்குத் தயங்குவானோ அந்த முறையை அவன் கையிலெடுப்பதற்கு உந்திக் கொண்டிருக்க வேண்டும்
 
ஞாயிற்றுக் கிழமை காலை உணவுக்கு முன்னால் நீங்கள் மூன்று முறை தும்மினால் அந்த வாரத்தில் உங்களுக்கு ஏதோ ஒரு லாபம் கிடைக்கும்.
 
சில்லுனு ஒரு அரட்டை
அந்தப் படத்தில் உள்ள வண்டி ஓட்டுபவர் அந்த நாய் செல்லும் வழியை நோட்டம் விட்டுக் கொண்டிருக்கிறார். அடடா! இது நல்ல ஐடியாவா இருக்கே! என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டோம்.
 
 
முட்டைக்கோஸ் பக்கோடா
மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கவும். இஞ்சி, பூண்டை விழுதாக அரைக்கவும்.
 
விஜய் ஏசுதாஸ் மனதை நெகிழ வைக்கும் குரலில் அற்புதமாக பாடியிருக்கிறார். மனிதர் பாடியிருக்கும் விதமும், காட்டியிருக்கும் பாவமும் அப்பப்பா!!
 
தரமற்ற வாழ்க்கைமுறையே தூக்கமின்மைக்குக் காரணம்!
சரியான உடல் தகுதிக்கு உகந்த உணவை மேற்கொள்ள வேண்டும். நல்ல மனம் அமைய மனத்தை மேம்படுத்தும் வாழ்க்கை முறைகளைக் கைக் கொள்ள வேண்டும். பிறகென்ன, நன்கு இரவில் தூங்கலாம்
 
விருச்சிகராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். பெண்களால் தென்திசையில் இருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும்.

Sunday, November 08, 2009

"சாரல் 442"


ஜோதிடம் கேளுங்கள்
தங்களின் ஜாதகத்தில் 7-ல் இருக்கும் கிரகங்களோடு குருவும் சேர்ந்துள்ளதால் அது தோஷமல்ல
 
ஏனோ?
இமயப் பனியின் தூய்மைதனை இழைத்துரு வாக்கிய பதுமையிவள்
 
பழமொழிகள் (3)
தாய்க்குக் கெடுதல் செய்தாலும் தண்ணீரின் தூய்மையைக் கெடுக்கக்கூடாது
 
சூடான ஆயிலை உங்கள் விரல்கள் கொண்டு தலையில் மசாஜ் செய்ய வேண்டும்.
 
 கேரட் குல்ஃபி
சற்று இறுகியதும் சர்க்கரை , ஏலப்பொடி சேர்த்து குல்ஃபி மோல்ட்களில் ஊற்றி ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்
 
சத்தியத்திற்கு சோதனை இல்லை
படிக்கவே வேண்டாம். புரியும். தெரிந்த விஷயம்தான். "கடவுளே... என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய்..."
 
வளைக்காதே, ஒடிஞ்சி போகும் (1)
"பெரியம்மாவுக்கு இன்ஸுலின் இஞ்ஜக்ஷன் போடறதுக்கு நர்ஸ் எதுக்குண்ணே அநாவசியமா, இன்ஸுலின் நானே போடறேன். நர்ஸ நிப்பாட்டிரலாமே"
 
மலரோடு உறவாடும் கவிதைகள்
காய்க்க முடியாத காகித மலர்கள்... விலை மகளிர்!
 
"அதேமாதிரி இது ராஜம்மாவின் பெஸ்ட் ஃப்ரென்ட், ராஜப்பா"
 
மனித உடலியல் (29)
நாம் உறக்கத்திலிருக்கும்போதும் நமது உடல் பசி, குளிர், ஈரம் போன்றவற்றை உணர்கிறது; அச்சம், மகிழ்ச்சி போன்ற உள்ளத்து உணர்ச்சிகளையும் கூட நம் உடல் அனுபவிக்கிறது
 
அமானுஷ்யன் (14)
"அவன் உயிரோடிருக்கிறான். அவனை நம் ஆள் ஒருவன் பார்த்திருக்கிறான்."
 
ஜக்குபாய் - இசை விமர்சனம்
சுனிதா சாரதியின் குரலோடு கலந்த வயலினும் பியானோவும் பாடலின் ஆரம்பத்திற்கு இதம் தருகின்றன
 
தன் அழகை ரசித்து விட்டு, ஒரு பர்தாவை எடுத்து மாட்டிக்கொண்டு முகத்தையும் மூடிக்கொண்டு புறப்படுகிறாள்
 
காற்றினிலே வரும் கீதம்!
மழை பெய்தால் வீட்டு மொட்டைமாடியில் ஏறி நின்று மழை நீரில் நனைவான்!
 
திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம்! (33)
'என்னை நிலாவினில் துயர் செய்தான்' என்ற வரி மகிழ்ந்து பாராட்டுதற்கான அற்புதமான கவிதை வரி!
 
வயிற்று வியாதி உள்ள குழந்தைகளுக்கு பேஸ்மேக்கர்!
"இது குழந்தையின் வயிறை சீக்கிரம் காலி செய்கிறது. வாந்தி, உப்பிய உணர்வு ஆகியவற்றை நீக்குகிறது"
 
சங்கம் காண்போம் (8)
"தலைவி! என்ன இது விபரீதமாகப் பேசுகிறாய்?"
 
இராசிபலன்கள் (9-11-1009 முதல் 15-11-2009 வரை)
விருச்சிகராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். வீட்டைத் திருத்திக் கட்டுவதில் கவனம் செலுத்துவீர்கள்.
 
ரிஷி ராக்ஸ்..!! (17)
நீங்க சொன்னதை வீட்டில போயி நினைச்சுப் பார்த்தேன்னா, நாளையில இருந்து வண்டி தள்ள முடியாது. உடம்பு பலவீனம் ஆன மாதிரி தெரியும். நான் என்னைக்கும் இளமையானவன்க்கா.."
 
சில்லுனு ஒரு அரட்டை!
கையிலிருந்த பிஸ்கட்டும் தீர்ந்த நிலையில் சற்று தூரம் நடந்தால் இருக்கும் இந்திய உணவகம் நினைவிற்கு வர நடக்க ஆரம்பித்தேன்.

Monday, November 02, 2009

"சாரல் 441"

அக்னி பிழம்புகள் (4)
உனக்கு எவ்வளவு பெரிய மனசுடா! அப்பன் பேரே தெரியாத ஒரு பிள்ளையை உன் பிள்ளையா ஊரறிய வளர்க்கறியே? இந்தப் புரட்சி..
 
இவன் ஒரு விதம் (2)
"ஆச்சுங்கய்யா...எடுத்தாச்சு...இதோ, இந்தப் பைக்குள்ள போட்டிருக்கேன்யா..."-சாக்கடை தோண்டும் கொண்டியின் நுனியில் பை குத்தித் தொங்கிக் கொண்டிருந்தது.
 
அமுதென்றும் நஞ்சென்றும் - பயணம் (2)
நம்மேல் நீர் பீய்ச்சும், தலைக்கு மேல் வாய்பிளக்கும் டயனோசர்கள், திடீர் இடி, வெள்ளம், புகை, சட்டென்று தோன்றும் மம்மிகள் என்று திகிலுக்கொன்றும் குறைவில்லை
 
திடீரென்று...(29)
"நம் அம்மா ஏதோ சொன்னதற்காகத்தான் அப்பாவும் அவர் நண்பரும் சிரிக்கிறார்கள்"
 
ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்!
ஓ என்ற வார்த்தை உச்சரித்தவுடன் ஒரு முழு வட்டம் தோன்றியது. ம் என்று முடிக்கும் போது சிக்கலான ஸ்ரீ யந்திரம் உருவானது
 
நகைச்சுவை துணுக்ஸ் (11)
"இப்ப இல்ல, எப்ப வந்தாலும் நான் ஃபீஸ் வாங்குவேன்!
 
பழமொழிகள் (2)
"வெண்ணெயைக் கொண்டுபோய்க் கொக்கின் தலையில் வைத்துவிட்டால் வெயிலில் உருகி வழிந்து அதன் பார்வையை மறைத்துவிடும். பின்பு பிடித்துவிடலாம்"
 
அமானுஷ்யன் (13)
"எனக்கு நான் யார், என்னை ஏன் சிலர் கொல்ல முயற்சிக்கிறார்கள் என்று தெரிய வேண்டும். அதைத் தெரிந்து கொள்கிற வரை உயிரோடு இருக்க வேண்டும்"
 
எல்லை இல்லை
"என்னப்பேன்! பழங்கதையா? எரித்துவிடு இதனைஉடன்!"
 
ஜோதிடம் கேளுங்கள்
 
கண்ணன் பிறந்தான்!
எழிலார் தாமரையாள் என்றுமவன் பக்கத்தில் எல்லோர்க்கும் அருள்செய்பவள்!
 
திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் (32)
'ப' வரிசை படங்களாக எல்லா தலைப்புகளும் ஏன் 'பா' என்றே ஆரம்பிக்கிறது என்று கேட்கக் கூடாது!
 
சங்கம் காண்போம் (7)
"என்னம்மா இது! ஏன் கலங்குகிறாய்? ஒன்றும் ஆகி விடாது. சரி! நீ நல்ல முறையில் பயிற்சி அளித்திருக்கலாமே?"
 
இராசிபலன்கள் (2-11-2009 முதல் 8-11-2009 வரை)
தனுசுராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். விட்டுப் போன பழைய பிரச்சனைகள் மீண்டும் தலை தூக்கும்.
 
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
ஹிட்லருமாச்சு, பொட்லருமாச்சு, உங்களுக்கு எப்போது வண்டி வேண்டும் என்று சொன்னீர்கள்?
 
யோக வழி யோகம்!
மதம், மொழி, நாடு, இனம் இவை அனைத்தையும் கடந்து மனிதனை மனிதனாக வாழ வழி காட்டும் கலை "யோகக் கலை".
 
சில்லுனு ஒரு அரட்டை
'என் பொண்ணுக்குக் கல்யாணம் செய்யப் போறேன். அதனால அத்தன பேரும் உங்க பேங்க் பேலன்ஸ் சொல்லுங்க'
 
வண்ணக்கோலம்
 
தீக்குள் மனம்
யூ மஸ்ட் ஹேவ் பிளானிங்... என்ன தேவைன்னு முன்கூட்டியே தீர்மானிச்சு ஸ்டாக் பண்ணிக்கணும். நானும் மனுஷன்தான். ரோபோ இல்லே."
 
மகிழ்ச்சியான வாழ்வு - எங்கே கிடைக்கும் ?
"இந்தக் கணக்கெல்லாம் எனக்கு சரியாக வராது. மற்றவர்களுக்கு பயனுள்ள வகையில் வாழ்ந்த திருப்தியான வாழ்வே போதும். அதுவே என் மகிழ்ச்சி"

Monday, October 26, 2009

"சாரல் 440"


திடீரென்று...(28)
 
"என் அம்மாவின் ஆதரவு இருப்பதால்தான் முடிகிறது. அதோடு சுமுகமாகப் பிரிகிறோம். அவன் விருப்பப்படி வீடும் பையனும். எனக்குக் கம்பெனியும் பெண்ணும்."
 
 
"ஏன்னா.. நீங்க ரொம்ப அழகு.. எத்தனை சிகப்பு.. ஏன்னா.. மோதிர விரல்லே போட்டுண்டு இருக்கேளே, ஒரு சிகப்புக்கல் மோதிரம், அதை கழட்டித் தரேளா? எண்ணெய் இறங்கி அசிங்கமா இருக்கு! அதை புதுசு பண்ணிப் போட்டுண்டா ஜம்னு இருக்கும்..."
 
 
ஏற இறங்க அவர் முகத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர், 'சரி, உன் பாட்டையே இசையமைக்கச் சொல்லு' என்றார்
 
 
'தலைவியின் முகச்சோர்வெல்லாம் எங்கே போயிற்று? இத்தனை அழகாக இருக்கிறாளே! என்ன மாயம் செய்தார் தலைவர்?' என்று வியந்தாள் தோழி!
 
 
கணினி !
 
படிப்பதற்குப் பாடங்கள் பக்குவமாய்த் தந்திடும்...
 
 
கை அசைக்கும் ரயில் பெட்டிக் குழந்தைகளின் உற்சாகத்தைப் போலவே
 
 
"பாவம்டா அவன், கால்ல செருப்பில்லாம, வெயில்ல நிக்ய முடியாமத் துடிச்சிட்டிருந்தான். அவனுக்கு ஒரு ஜோடி செருப்பு வாங்கிக் குடுத்துட்டுப் போவோம்டா."
 
 
"ஏலே பேராண்டி, ஒரு புத்தகம் வாங்கிட்டுப் போலாம் வாடா! "
 
 
"வாக்களிக்கும் மக்களிடமிருந்து வலுவான கோரிக்கை வந்தால் அது அரசியல் சக்திகளால் புறக்கணிக்கப்பட மாட்டாது
 
 
"மயிலே, மயிலே, இறகு ஒன்றைப் போடேன்" என்று கெஞ்சிக் கேட்டால், "இந்தா, எடுத்துக் கொள்" எனச் சொல்லித் தன் இறகையொடித்து அது போடுமா?
 
 
"அய்யோ! அந்தப் பாகற்காய் கறி எனக்குக் குமட்டிக் கொண்டு வரும்"
 
 
அதுக்காக இப்டியா? அதை யாராச்சும் ஆளைக் கூப்பிட்டு அப்புறப்படுத்தாம இப்படியா மொத்தமாத் தள்ளி விடுவாங்க? யாரும் பார்க்கமாட்டாங்கன்னு நினைக்கிறாங்களா? அல்லது யார் கேட்கப் போறாங்கன்னு நினைச்சிட்டாங்களா?
 
 
"அவன் உயிரோடு இருக்கிறான்" என்று மீண்டும் சொன்ன அவன் தொடர்ந்தான். "என் ஆள் ஒருவன் அவனை நேரில் பார்த்திருக்கிறான்."
 
 
"என்ன மார்க் வாங்கி என்ன பிரயோசனம்! சமூகம் வாரியான இட ஒதுக்கீட்டுல நாம அடிபட்டுப் போறோமே! மறுபடியும் கடனை வாங்கி ஏதாவது காலேஜ்ல டொனேஷன் கொடுத்தாதான் சீட் கிடைக்கும்
 
 
"வானவெளிச் சுடரே!நீ வர்ஷிப்பாய் ஒளிஎன்மேல்;
 
 
ஒரு விஞ்ஞானி ஒரு வினாடிக்கு ஐந்து கோடி அதிர்வுகளைத் தரும் ஒலியை ஏற்படுத்தினார். அப்போது அங்கே இருந்த பஞ்சுப் பொதிகள் தீப்பற்றி எரிய ஆரம்பித்தன
 
 
"அமெரிக்கர்கள் எங்களைப் போல கனிவாக இருக்க மாட்டார்கள். திரும்பும்போது சரியான நேரத்தை அனுசரியுங்கள்"
 
 
வியாழன் கிரகம் எப்பவுமே மகிழ்ச்சியா இருக்கும்போல. அதனோட முணுமுணுப்பைக் கேளுங்களேன்.

Tuesday, October 20, 2009

"சாரல் 439"

2RSS
அமானுஷ்யன்
ஜெயினும் அவனும் வாயைத் திறக்க மாட்டேன்கிறார்கள். ஆனால் ஏதோ கிடைத்திருக்கிறது என்பது மட்டும் உறுதியாய்த் தெரிகிறது. நாம் ஏதாவது உடனடியாகச் செய்ய வேண்டும்...
 

என் காதல்…

'ஒரு' என்ற வார்த்தைக்குள் ஒன்றாகவே இருந்திடுவோம்.
 
 
அவ எம்.எஸ்ஸி. படிக்கும்போது மத்த பெண்களெல்லாம் பி.எஸ்ஸி.லே ராமானுஜத்துக்கு ஒருவாரிசு இருக்கான்னு பேசிப்பாங்களாம்."
 
 
அஜினொமோட்டோ அல்லது விருப்பப்பட்டால் சூப் ஸ்டாக் சேர்க்கலாம்.
 
 
காதோரமாய் வந்தோர் உரைசொன்ன மென் காற்றோ இக்கருவுக்கு விதையிட்டது?
 
 
என்னிடம் வந்தான். "நா.. பிச்சக்காரன் இல்ல சாமி."சொல்லிவிட்டு கோணியைத் தோளில் போட்டுக் கொண்டு நடந்தான்
 
 
உயர்வும் தாழ்வும் சேர்கையில் உண்மையிலே இனிக்குமாம்!
 
 
"இரண்டு நாட்களாக உன் தலைவி ஆனந்தக் கூத்தாடுகிறாள். என்ன மாயம் என்று தெரியவில்லை!" என்று கேலியாகக் கூறினாள்.
 
 
வியர்வை உடலில் இருந்தவாறே, உடலைக் கழுவதற்கு உதவும் ஷவர் போலப் பணியாற்றுகிறது
 
 
"ஏய் சங்கர்.. என்னைத் தெரியல? நான் தாண்டா விஸ்வம்.. எங்கிட்ட எத்தனை அடி வாங்கி இருக்கே? மன்னிச்சுடு."
 
 
நீங்க பார்த்த முதுகெலும்பில்லாத வரனைக் காட்டிலும், என்னை, எனக்காகவே தேடி வந்த மனோகர் நல்ல கணவராத் தெரியறார் அப்பா!...
 
 
பிள்ளைகளை அதீத பாதுகாப்புணர்வுடன் பொத்திப் பொத்தி வளர்க்கும் பெற்றோருக்கும் நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான வழிகாட்டுதலை வழங்காத ஆசிரியர்களுக்கும் பெரும் பங்குண்டு
 
 
இரவு பூஜையின் போது, பல தேவர்கள் இந்தக் கோவிலுக்கு வருவதால் பக்தர்களை நடுவில் வெளியேற அனுமதியில்லை
 
 
"உண்மையாகவா கூப்படறீங்க? நான் உங்க கூட வர சம்மதமா?" என மனைவி அப்படி வியப்போடு கேட்ட கேள்விதான் ஒரு புகழ் மிக்க பாட்டாக என்னுள் பரிணமித்தது.
 
ஆசைகளில்லாத சித்தம் அதிலென்றும் காயங்கள் நேராது மாசேதும் இல்லாத புத்தி மற்றோரைக் காயப்படுத்தாது
 
 
உடல் பருமனாகாமல் தடுக்க! வேலைக்குச் செல்வோர் சைக்கிளில் சென்றாலும் இதே விளைவைப் பெற முடியும்.
 
 
எப்படியும் 2 படம் முடிஞ்சதும் தமிழுக்கு வந்துருவாங்க. அப்ப நீங்கல்லாம் இவங்க யாரு, எந்த ஊருன்னு தவிக்கக் கூடாது பாருங்க, அதுக்காகத்தான்.
 
பக்குவமான பேச்சு என்பது வயது ஏற ஏற, பணிப் பொறுப்புகள் கூடக் கூட அவசியம் வரவேண்டிய ஒன்று.
 
 
தனுசுராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். பணப் புழக்கம் சுமாராகக் காணப்படும். மஹான்களின் எதிர் பாராத தரிசனங்களால் மன மகிழ்ச்சி அடைவீர்கள்




Wednesday, September 16, 2009

"சாரல் 434"

"நா பெரியவனானப்பறம் மம்மி, ஃபாதர்ஸ் டே அன்னிக்கி, புது டிரஸ்ஸும் ஒரு வாக்கிங் ஸ்டிக்கும் வாங்கிக்கிட்டு, ஓல்ட் ஏஜ் ஹோம்க்குப் போவேன், டாடியப் பாக்க."
தொடுதல், அழுத்தம், வலி, வெப்பம், குளிர்ச்சி ஆகியவற்றை அவை அவ்வப்போது மூளைக்கு அனுப்பி உடலின் சுற்றுச்சூழலைப் பற்றித் தெரிவித்துக்கொண்டே இருக்கின்றன.
"பழசையெல்லாம் மறந்துட்டு புதுவாழ்க்கையை ஆரம்பிக்காம என்னைப் பழிவாங்கறியோன்னு உன்மேல எனக்கு வருத்தம்தான்"
'அப்பாவுக்கு அறுபதினாயிரம் மனைவிகள் இருந்தும் சந்தேகமில்லை; ராமனுக்கு ஒரு மனைவி ஆயிரம் சந்தேகங்கள்!
ஹோ ஹோ வென இறைந்திடும் விண்ணகம் மறைந்த தாயை வா வா வென அழுது விளித்திடும் பிள்ளை
தங்களின் உள்ள பிரதிபலிப்புதான் தங்கள் வாழ்க்கை. ஆக்கபூர்வமான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்
கண்ணதாசன் பாடல்கள் எழுத அதை டி.எம்.எஸ் பாட டூயட்டில் பி.சுசீலா இணைய அந்தப் பாடல்கள் இன்றளவும் விரும்பிக் கேட்கப்படும் பாடல்களாக ஆகி விட்டன
நாயகர் தாந்தம்மைத் தோற்றபின் –என்னை நல்கும் உரிமை அவர்க்கில்லை
என் முயற்ச்சியில் கிடடாத வெற்றி. ஒரு பெரியவரைக் கால்களில் விழ வைத்து குரூர திருப்தியில் சமாதானம் அடைந்த மிருகம்
வண்ணமிகு காட்சியாம் இயற்கைஎழில் சொற்களால் வருணிக்க வியலாது காண்!
பொதுச் சொத்தைச் சேதப்படுத்தலாம் என்கிற 'அறிவு' யாருக்கும் உண்டாகாத காலம்!!
பாலுடன் எலுமிச்சைச் சாறு கலந்து, திரிந்து போகும் பாலை முகத்தில் பூசி வந்தால் முகம் பொலிவாகும். இது ஒரு வகையான ப்ளீச்சிங் முறை
'இதுவும் கடந்து போகும்'னு துன்பம் வரும்போது நினைச்சுக்கோங்க, எல்லாமே நல்லதுக்கா மாறும்.
இந்திய உணவுவகைகளில் பெரிதும் பயன்படுத்தப்படும் மஞ்சள் அல்சைமர்ஸ் நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்று தெரிவித்த கலிஃபோர்னியா பல்கலைக் கழக ஆய்வு ஒன்று, இதனால்தான் இந்தியாவில் இந்த நோயின் தாக்கம் அதிகமில்லை என்று அடித்துச் சொல்கிறது
மென்மையான காதல் பாடலை சின்மயியும் உன்னிகிருஷ்ணனும் பாடியிருக்கிறார்கள். தமிழ் நன்கறிந்த பாடகர்கள் பாடும்பொழுது கேட்பதற்கு எத்தனை அழகாக இருக்கின்றது!!