Monday, August 17, 2009

"சாரல் 430"

'உன் கோபம், வருத்தம் இதெல்லாம் கூட நீ ஷேர் பண்ணிக்கறே மறைமுகமா. யாரோடவும் பேசாம.. விஷ் பண்ணாம சைலண்ட்டா இருக்கறப்ப..'
"யாருமில்லை." 'ஒருவன் இருக்கிறான். ஒருவேளை, சிலகாலம் என்னைப் பார்க்காமலிருந்தால் வெறுத்துப்போய் மறந்தாலும் மறந்துவிடலாம். அப்படிச் செய்தால் அவனுக்கு எவ்வளவு நல்லது!'
இந்த ஆண்டு இறுதிக்குள் கை கூடி விடும். தங்கள் நட்சத்திர நாயகனான சந்திரனை திங்கள் கிழமை தோறும் வழிபட்டு வர, வளம் பல கூடும்
இதற்கிடையிலும் இவர்களுக்கு இடையே இருந்த நட்பு அத்தி பூத்த ஒன்றா? அபூர்வமான ஒன்றா! திரை இசைப் பயணத்தில் பதிவு செய்யப்பட வேண்டிய நட்பு இது!!
உன்ன விட்டு விலகி விலகி போனேன்டா! என்னால முடியலை! உன்கிட்ட பேசாம இருக்க என்னால முடியலை! நான் தோத்துப் போயிட்டேன்.
அடங்குகையில் கடலுக்குள் அமிழ்ந்திடும் பேராறு அதுபோன்றே நம்வாழ்க்கை அதையறிந்து கொள்வாய்
5 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவுங்கள். முகத்தில் சூடு குறைந்து குளுமையை உணர்வீர்கள்
தேடுதல் என்னவோ விடைகளுக்காகத் தான் கிடைத்ததோ மேலும் சில நூறு வினாக்கள்!
தன்னைத் தின்ன வரும் தவளையைக் கண்டு சிங்கம் சிரித்துக் கொண்டே அருள் செய்வது போலல்லவா அவர்கள் இவனை மன்னித்து அன்பு செலுத்துகிறார்கள்
என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. அன்பு, பாசம் எல்லாமே இவ்வளவுதானா? ஈருடல், ஓருயிர் என்பது எல்லாம் வெறும் கதைகளில் மட்டும்தானா?
 
வான் முழுவதும் மஞ்சள் அல்லது சிவப்பு நிற விண்மீன்களும் விண்மீன் கூட்டங்களும் பொரியவையும் சிறியவையுமாய் நிறைந்து கண் சிமிட்டும்
 
விழாவில் கலந்து கொண்ட கே.எஸ்.ரவிகுமார், கௌதம் மேனன் போன்ற பிரபலங்கள், தாங்கள் திருதிருவென்று விழித்த அனுபவங்களையும், துறுதுறுப்பாக செயல்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள்.
"இந்தியாவின் சிந்தனை ஆராய்ச்சிக் கூடங்களிலிருந்து வெளிவந்து வாழ்க்கையோடு மீண்டும் தொடர்பு கொள்ள வேண்டும். இந்தியாவின் ஆன்மீக வாழ்வு மலைக் குகைகளிலிருந்தும், கோயில்களிலிருந்தும் வெளி வந்து புதிய உருவங்களுக்கேற்பத் தன்னை சரி செய்துகொண்டு உலகைக் கைப்பற்ற வேண்டும்
எங்களுக்குத் திருமணமாகி இருபத்தி எட்டு வருடங்கள் ஆகின்றன. என் மனைவி இன்னும் இருக்கிறார்.....என்னை அதிகாரம் செய்து கொண்டு"

Monday, August 10, 2009

"சாரல் 429"

உமையே! தாயே! உலகம் போதும் உயிரைத் தந்தேன் உனதடி தஞ்சம் அமைதி இல்வாழ்வை அடையப்பெற்றிலை;
 
நன்மலரைச் சூட்டியே நா மணக்கச் செப்பினேன் பொன்பொருளை ஈந்திடுவாய் வெள்ளியே எந்தனுக்கு இன்பத்தைத் தந்து எழில்வழியே நீ காட்டி, அன்பான ஆசி கொடு
மனதை வருடும் மெட்டு, நெஞ்சைப் பிழியும் வரிகள். ரொம்பவும் வாத்தியங்கள் பிரயோகிக்காமல், மெட்டை மட்டுமே நம்பினால் போதும் என்று நினைத்து ஒரு நல்ல பாடலைத் தந்திருக்கிறார்
முதுமையினில் மனைவிதுணை இலையெனில் வாழ்க்கையொரு முட்புதர் போலாகுமோ
சம்பூர்ண ராமாயணத்தில் எல்லாப் பாடல்களையும் அமைத்து இதிஹாஸ கதைக்கு ஏற்றவாறு சாமான்யரின் உள்ளம் கொள்ளை கொள்ளும் விதத்தில் எழுத முடியும் என்று நிரூபித்தார்.
சாதாரண கூச்சத்திற்கு ஒரு மனிதனையே ஆட்டிப் படைக்கும் அளவிற்கு சக்தி உண்டா! அவன் ஆளுமையை நிர்ணயிக்கும் அளவு பவர் உண்டா!
அவனுடைய ஒவ்வொரு அசைவையும் என்னையறியாமல் நேசிக்க ஆரம்பித்தேன். நானா? நான் எப்படி காதலில் விழுவது? எனக்குத்தான் அது போன்ற உணர்வுகள் வரவே கூடாது என்று நான்கு வருடங்களுக்கு முன்பே தடை விதித்திருந்தேனே!
நல்ல முடிவு என்பது பல பரிமாணங்களைக் கொண்டது. ஒரு தகுந்த முடிவு எடுப்பதற்கு நமது அறிவு துணை நிற்க வேண்டும்
பொறாமையினால் என்ன ஆகும்? "நெஞ்சத்துள்ள பொறாமை எனும் தீ நீள்வதால் உள்ளம் நெக்குருகிப்" போகும். ஆண்மை, மறம், திண்மை, மானம், வண்மை யாவும் மறந்து போகும்.
காட்டு வெள்ளமாக ஓடிக் கொண்டிருந்த வாசுவின் வாழ்க்கையில் பத்மா இணைந்தபின், வெள்ளத்தின் வேகம் சற்றே மட்டுப்பட்டது.
மலயுச்சில அவனைத் துப்பாக்கில சுட்டுருக்காங்க. குண்டு பட்டவுடனே அவன் பேலன்ஸ் தவறி உச்சியில் இருந்து கீழே விழுந்துட்டான். அந்தப் பக்கம் பெரிய பள்ளத்தாக்கு.
அவ்வாறு எடுத்து வரும் எலுமிச்சம்பழத்தை பூஜை அறையிலோ அல்லது வியாபாரம் செய்யும் இடத்திலோ வைப்பது மிகுந்த பலன் தரும். எதிர் மறை சக்திகளை அறவே நீக்கும் சக்தி கொண்டதாகக் கூறப்படுகிறது.
"என்ன எமா.. அப்போ வேற காமிச்சியே"ங்கறார் வியாபாரி. எமன் சிரிச்சிக்கிட்டே சொன்னார்... "அது நரகத்தோட அட்வர்டைஸ்மென்ட்!"
"ஆர்லான்டோ வந்ததிலேர்ந்து பிரசன்னா என்னை ஒரு டைம்மெஷின்லே உக்காத்திவச்சு முப்பது வருஷத்துக்கு முன்னாடி கூட்டிண்டு போயிட்டான். அந்தக் காலத்திலே நடந்ததெல்லாம் நேத்திக்கி நடந்தமாதிரி இருக்கு."
 
பச்சை மிளகாய்க்குப் பதிலாக ஒரு மோர்மிளகாயை வறுத்தும் சேர்க்கலாம்.
மகளுடைய அந்நியமாதல் அம்மாவுக்கு உணர்த்தப்பட்டிருக்க வேண்டும். அவள் பக்கவாட்டில் கையைச் செலுத்தி மகளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்
குடிகாரன் பேச்சுன்னு ஏதோ சொல்வாங்களே.. அது மாதிரி ஆயிடப்போவுது. அப்புறம் உங்க பொண்ணு அவரைத் திருத்தலேன்னு கெட்ட பேர் வந்திடப் போவுது
கீழை நாட்டு ஞானிகளுக்கு பொருள்கள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும் திரவ வடிவம் போன்ற ஒன்றுதான்! பிரபஞ்சம் எப்போதுமே இயங்கிக் கொண்டிருக்கும் பிரிக்க முடியாத ஒன்றாக அவர்களால் காணப்பட்டது
மெட்டுக்குப் பாடல் எழுதச் சொல்லி கவிஞர்களைக் கேட்பதை நாம் நன்கு அறிவோம். ஆனால் படம் பிடிக்கப்பட்ட ஒரு காட்சிக்கு பாடல் அமைத்த செய்தியையும் இப்போது அறிகிறோம்!
தீங்கு கண்டு வாய்ப்பேச்சில் "த்சொ, த்சொ," சொல்லி அத்தோடு கடமையை முடித்துக் கொள்கிற சாதாரணர்களின் பால் அவனுக்குள்ள ஏளனம் வெளிப்படுகிறது

Tuesday, August 04, 2009

"சாரல் 428"

மகளுடைய அந்நியமாதல் அம்மாவுக்கு உணர்த்தப்பட்டிருக்க வேண்டும். அவள் பக்கவாட்டில் கையைச் செலுத்தி மகளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்
குடிகாரன் பேச்சுன்னு ஏதோ சொல்வாங்களே.. அது மாதிரி ஆயிடப்போவுது. அப்புறம் உங்க பொண்ணு அவரைத் திருத்தலேன்னு கெட்ட பேர் வந்திடப் போவுது
கீழை நாட்டு ஞானிகளுக்கு பொருள்கள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும் திரவ வடிவம் போன்ற ஒன்றுதான்! பிரபஞ்சம் எப்போதுமே இயங்கிக் கொண்டிருக்கும் பிரிக்க முடியாத ஒன்றாக அவர்களால் காணப்பட்டது
மெட்டுக்குப் பாடல் எழுதச் சொல்லி கவிஞர்களைக் கேட்பதை நாம் நன்கு அறிவோம். ஆனால் படம் பிடிக்கப்பட்ட ஒரு காட்சிக்கு பாடல் அமைத்த செய்தியையும் இப்போது அறிகிறோம்!
தீங்கு கண்டு வாய்ப்பேச்சில் "த்சொ, த்சொ," சொல்லி அத்தோடு கடமையை முடித்துக் கொள்கிற சாதாரணர்களின் பால் அவனுக்குள்ள ஏளனம் வெளிப்படுகிறது
கமாண்டர் ஒரு வீரனைக் கூப்பிட்டு, "ஒரு அமெரிக்கன் ஒரு ரஷ்யன் இருவரைப் பார்த்தால் முதலில் யாரைச் சுடுவாய்?" என்று கேட்டார்
'இளைய நிலா'வோடும், 'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றலோடும்' ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள், ஏமாற்றந்தான் அடைவீர்கள். வார்த்தைகளே புரியாமல் இன்று வெளிவரும் பல பாடல்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆல்பம் தனித்து சுகமாகவே இனிக்கிறது.
கண்முடித்தனமான காதல் என்று தன் நண்பர்களை எப்பொழுதோ கிண்டல் செய்த அவன், அதே போன்ற காரியங்களில் தானும் இறங்கிவிட்டது அவனுக்குப் புரியவில்லை
வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான குறிக்கோள். ஒரு இலக்கை குறித்துக் கொண்டு ஆரம்பித்த ஓட்டம் காலப் போக்கில் மாறி விடுகிறது
தொலைக்காட்சி சப்தமில்லா தொ(ல்)லைபேசி அலறலில்லா மின்சாரமில்லா ஓரிரவில் என்னுடன் நீ பேசும் வார்த்தைகளைக் கோர்த்து கவிதையாய்த் தொடுக்க ஆசை
மெல்ல மெல்ல ஊர்ந்து, கட்டப்பட்ட கையை லாவகமாய் பயன்படுத்தி, சாவியை உருவினாள். பின், பலம் கொண்ட மட்டும் அதனை ஜன்னலின் வழியே வீசி அருகிலிருந்த புதருக்குள் எறிந்தாள்.
 
தந்தை மகன் உறவுகளில் வெகு காலமாக இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் தீர்ந்து மிக ஒற்றுமையுடன் காணப்படுவார்கள்
சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல அ‎ந்தக் காலத்துல ஏற்படுத்தி வச்ச சில விஷயங்கள் இன்னிக்கும் அதை சரியாப் புரிஞ்சிக்காமலே தொடருது.
வண்ணக்கோலம்
அவர் சிறந்த கலாரசிகராக இருப்பதோடு, நல்ல கல்வித் தகுதியும் உடையவராகவும் இருப்பார். நல்ல மண வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்

Tuesday, July 28, 2009

"சாரல் 427"

வியாழக்கிழமை தோறும் தாங்கள் வழிபடும் தெய்வத்திற்கு முன் தீபம் ஏற்றி வாருங்கள். பதவி உயர்வும், கூடுதல் சம்பளமும் பெற நிலாச்சாரலின் வாழ்த்துகள்.
 
கண்ணீர் வரும் நேரம் ஈரம் காய வைத்து துடைத்தெறியும் அன்பாய்.. மீண்டும் உயிர்த்தெழ வைக்கும் ஜீவனாய் எனக்கே எனக்காக காற்று!
பேச்சு சக்தி கடவுள் கொடுத்ததே அவசியத்துக்கு பேசித்தான் ஆகணும்னு.. இல்லேன்னா இன்னொரு ரக மனுஷனா.. பேச்சு வராத மாதிரி படைச்சிருக்கலாமே
அப்போது அவர் ஆழ்மனத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. "உன் தோத்திரப் பாடல்களில் மகிழ்ச்சி அடைவதைப் போலவே அந்தத் தவளைகளி‎ன் கத்தலிலும் கடவுள் மகிழ்ச்சி அடைந்திருக்கலாமல்லவா?"
தினம் தினம் அன்பையும், மருந்தையும் ஆகாரத்தையும் இவளுக்குத் தாரை வார்த்து இவளுக்கு உயிர்ப் பிச்சை தந்திருக்கிறாள். இவள் வேண்டாமென்று ஒதுக்கிய உறவை ஆண்டவனே முழுவதுமாக ஒதுக்கி விட்டான்.
உலகின் பெரும் மதங்களில் ஹிந்து மதம் ஒன்றே ஒன்றுதான் பிரம்மாண்டமான முடிவில்லாத பிரபஞ்சம் உருவாகி பிரளயகாலத்தில் அழிந்து மீண்டும் உருவாவது என்ற கொள்கையைக் கொண்டுள்ளது
அங்கிருந்து அவர் தீபக்கை பாட ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் அவர் உடல் வெப்பமானது. உடல் எரிய ஆரம்பிக்கும்போது அவர் ஏரியில் குதித்தார். உயிர் தப்பினார். அக்பர் வியந்து போனார்.
 
அன்பைப் பகிர்ந்து பெறும் அழகான குழந்தைகளில் அவள் சுற்றம் விரிவாகுமாம் அல்லும் பகலுமவர் முன்னேற்றம் கண்டிடவே அரும்பாடுகள் படுபவள்
பின்பு, வேக வைத்த பட்டாணியை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். கடைசியில் கருவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கவும்
சாதாரணமாக நாம் நடந்து முடிந்த நிகழ்ச்சிகளை நினைவில் வைத்துக் கொள்ள முயற்சி எடுத்துக் கொள்வதில்லை. நடக்கப்போகும் அல்லது செய்ய வேண்டிய நிகழ்ச்சிகளை நினைவில் வைத்துக் கொள்ளவே முயற்சிக்கிறோம்
அவர்களை விட நாம் கிட்டத்தட்ட 200 மடங்கு பலம் பொருந்தியவர்கள். அவர்களின் பிரதான இனத்தை விட நாம் உருவத்திலும் மூன்று மடங்கு அதிகம். அதனைக் கைப்பற்ற நமது சிறு படையே போதுமானது
போர்வையை மடித்துத் தலைக்கு வைத்துக் கொண்டு பாயில் படுத்த செல்லம்மாவுக்கு உறக்கம் வரவில்லை. அழுகை தான் வந்தது.
நீங்க உங்க வாழ்நாள்ல இன்னும் நான்கு நாள் அதிகமா, சந்தோசமா இந்த உலகத்தில வாழ கடவுள் நண்பர்கிட்ட விண்ணப்பிச்சு வேண்டிக்குவேன்
கையைத் தொட்ட கொக்குக்கு ஒரு மெல்லிய சிலிர்ப்பு! உடனே பாட ஆரம்பிச்சதாம். "கருப்பான கையாலே எ‎ன்னைப் புடிச்சான்...". காதல் ஸ்டார்ட்ஸ்....!
காவ்யா சமயோசிதமாக தாம் இருக்குமிடத்தையும் செல்லும் ஊரையும் கூட அவருக்குத் தெரிவித்துவிட்டாள் என்பது அவருக்குத் தெம்பைத் தந்தது.

Wednesday, July 22, 2009

"சாரல் 426"

பார்த்து நிராகரித்துப் போகிற மனுசங்க நடுவே எனக்காகவும் இயங்குகிற காற்றோடு காதல் இயல்புதானே!
உங்கம்மாவுக்கு அது வேணும். வேற கார்டை இறக்கு. செட்டு சேர்ந்தது வேணாம். மூணு ஏஸ்.. மூணு கிங்னு வச்சிருப்பியே.. அதுல கழட்டு..
பாஸ்தாவை கொதிக்கும் நீரில் போட்டு வேக வைத்து வடிகட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணை விட்டு வெங்காயம், குடைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே! குறைவிலாதருள்வாய் குணமுடன் வாழ, மங்களச் செவ்வாய் மலரடி போற்றி, அங்காரகனே அவதிகள் நீக்கு
இந்தப் பறவையோட காலைப் பார்த்து இ‏து என்ன பறவை‎ன்னு சொல்லு" "தெரியலை சார்" "‏இது தெரியலியா? நீயெல்லாம் உருப்படவா போற!! உ‎ன் பேரு என்னடா?" "எ‎ன் காலைப் பார்த்து நீங்களே சொல்லுங்க சார்..!!"
உங்களுக்கு எதற்கு அந்த சிரமம்? இப்படிப்பட்ட பாலிமர் வேண்டுமானால் நான் வெப்சைட் தருகிறேன். ஒரு காப்புக்கோட்டு விற்றால் ஒன்றைத் தொழிலாளிகளுக்கு இனாமாகத் தர வேண்டும் என்று ஏற்பாடு. நீங்கள் வாங்கினால் என் முயற்சிக்கு நன்மைதான்
இங்கே அரசன் என்பது மன்னனைக் குறிக்கவில்லை; மரத்தைச் சுட்டுகிறது. சில ஊர்களின் பெயர்களை (நாகப்பட்டினம்-நாகை, கோயம்புத்தூர்-கோவை ) என்று சுருக்கிச் சொல்வது போல மரப் பெயர்களையும் சுருக்குவது மரபு
 
இறைத்தன்மையின் அதிர்வலைகள் என்னுள் எதிரொலிப்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அவர் உண்மையிலேயே கடவுளுக்குச் சொந்தமானவர்!
கீபோர்ட்டையும் வயலினையும் இத்தனை அழகாக பயன்படுத்தக் கூடியவர்கள் சொற்பமே! சமீப காலங்களில் கேட்ட பல தீம் இசைகளில் இது நன்றாகவே இருக்கிறது
தன்னுடைய செல் நம்பர் தரப் போகிறாள்.. இல்லை, திரும்பவும் எப்பொழுது சந்திக்கலாம் என கேட்கப் போகிறாள் என்று பலவிதமாய் யோசித்தவாறே நின்றிருந்தேன். அருகில் வந்தாள்
புதிய இடங்களுக்குத் தக்கபடி இருக்க வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு சுற்றுப்புறத்தை நன்கு கற்கும் பழக்கத்தை ஏற்படுத்துகிறது. புதிய முடிவுகளை மேற்கொள்ளுங்கள். மூளையைப் பயன்படுத்துங்கள்!
மருத்துவ ரீதியா பெண்களுக்கு 18 வயசுக்கு மேல திருமணம் செய்யறதுதான் உகந்தது, காவ்யா. அதனாலதான் 18 வயசுக்கு முன்னாடி பெண்களுக்குத் திருமணம் செஞ்சு வச்சா குற்றம்னு சட்டமே இருக்கு
அப்போது ஒரு குரல் "நான் இங்கு இருக்கிறேன். இந்த இடத்தைப் பார்" என்றதாம். அந்தத் திசையில் அவன் பார்த்தபோது, "எனக்கு ஒரு கோயில் கட்டி என்னைப் பூசை செய்தால் சகல வளமும் பெற்று க்ஷேமம் உண்டாகும்" என்றதாம்.
மிதுனராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் தடைபட்டு வந்த திருமண காரியங்கள் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது.
சீ..சீதா இ..இந்த ரகு .. இன்னிக்கி உன்னைக் கோவில்லே சீதா கல்யாண உற்சவத்துலே பார்த்தாராம். அ..அவருக்கு உன்னைப் பிடிச்சிருக்காம். உனக்கு..உனக்கு.

Monday, July 13, 2009

"சாரல் 425"

வெள்ளிக்கிழமைகளில் நாக முத்துமாரியம்மன் மற்றும் துளசியை வணங்கி வாருங்கள். இந்த ஆண்டு குருப்பெயர்ச்சிக்கு முன், திருமணம் கை கூடிவிடும்
 
ட்ரஸ்ல தீப்பிடிச்சா ஓடாம நிக்கணும், முகத்தை மூடிக்கிட்டு கீழே விழுந்து புரளணும் - STOP... DROP... ROLL னு எங்க மிஸ் பாட்டாவே சொல்லித் தந்தாங்க
சங்கிலி பறிக்கிறப்ப ஆளுங்க பார்த்துட்டாங்க, எல்லாரும் துரத்திக்கிட்டு வர்றாங்க. நல்லவேளை.. உங்களை பார்த்தப்புறம்தான் நிம்மதியாயிருக்கு!
ஆம்பிளையை நீ புரிஞ்சுகிட்டது அவ்வளவுதான். அவன் என்ன தீர்மமானிக்கிறானோ அதுதான்.. சில சமயம் அந்தத் தீர்மானம் நம்மாலன்னு பொய்யா கெளரவப்படுத்துவான்
எந்த நேரத்திலும் மிகைப்பட்ட உணர்ச்சியோடு நான் வாழ்ந்திருக்கிறேன். எதிர்கால விமர்சகர்களுக்கு இது நல்ல தீனியாக இருக்குமென்பதில் ஐயமில்லை
வேளைக் கோளாறா? இல்லை. அந்த ஆண்டவன் வேண்டுமென்று செய்யும் கோளாறா? இவள் கோளறு பதிகம் படிப்பாள். அந்தக் கோள்களை அருக்கும் சக்தி அந்தத் தெய்வத்துக்கே இல்லையோ?
சிக்கனாகப் பிறந்து, சிக்கனாக வளர்ந்த இந்த ஆன்மா, தேவனின் புனித நீர் தெளிக்கப்படுவதன் மூலம் தக்காளியாகவும், உருளைக் கிழங்காகவும் மாற்றப்படுகிறது
கண் மூடி மனசுக்குள் காற்றின் உருவம் தூரிகைக்கு அகப்படாத அழகாய் காற்று!
"நேத்திக்கி எனக்கு அவார்ட். இன்னிக்கி அரெஸ்ட்" என்று பிரசன்னா சிரித்தான். செவன்த் இன் வாசலில் அரசாங்க ஊர்தி அழைத்துப்போகக் காத்திருக்கும் நேரத்தில் எப்படி அவனால் கவலைப்படாமல் இருக்க முடிகிறது
பிரெஞ்சியரோ, அப்படி அழைக்க விரும்பாமல், கலே என்னும் பிரெஞ்சுத் துறைமுகத்தின் பெயரால் 'பாதக் கலே' என்று சொல்கிறார்கள்.
வண்ணக்கோலம்
ஒரு மனிதனின் ஒழுக்கம், புத்தி, உயர் பண்புகள், ஒழுக்க நெறிகள், அறிவாற்றல் மூலம் நிகழ்த்தப்படும் சாதனைகள், விசேஷமான சாமர்த்தியம், சரியான பார்வை, முகக் குறி, குரல் ஆகிய அனைத்தும் ஒரு மனிதனின் தோற்றப் பொலிவை உருவாக்குகின்றன
இன்னும் இத்தனை அழகாய் வரிகள் எழுதுவதற்கு நம்மூரிலும் கவிஞர்கள் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. கீழ் ஸ்தாயிலும், மேல் ஸ்தாயிலும் பாடகரைப் பாடச் சொல்லிவிட்டு, இரண்டையும் அருமையாக கலந்திருக்கிறார் பிரகாஷ்
Exoplanets என்றும் அழைத்தார்கள். சென்ற வருடம், பெரும் சாதனையாக, ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த மிச்சல் மேயர் நாற்பத்தைந்து உலகங்களைக் கண்டுபிடித்தார்.
கடகராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். புதிய வீடுகள் மற்றும் வாகனங்களை வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

Monday, June 29, 2009

"சாரல் 423"

ஓரினத்திற்குள்ளேயே மாறாட்டம் எதைத் தொட எதை விட... ?
நினைச்சுப் பார்க்காம இருக்கலை. நான் என் அம்மா அப்பா தான் என் குழந்தையை வளர்த்தணும்னு சிவகாமியக்கா கிட்ட கேட்டுகிட்டேன்.
வண்ணக்கோலம்
மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாது; உறவைப் பிரிக்க முடியாது என்பதில் ஆழ்ந்த பாசமும் அதில் உள்ள உறுதியும் தெரிகிறது.
புகழின் வெளிச்சத்திலிருந்து ஒதுங்கியே இருக்கும் அவர், பரிசை ஏற்பதற்குச் சம்மதித்தது பரிசுக்கு இன்னும் பெருமை சேர்க்கும் என்று முடித்தார்
நான் யாரிடமும் அறிவுரை கேட்பதில்லை - அப்படிக் கேட்பவர்களுக்கு இரவில் தூக்கம் வருவதில்லை, தெரியுமா? என்றேன்.
ஃபுட் பால் மாட்ச்ல ஒரு ப்ளேயர் கோல் போஸ்ட்லயிருந்து பல தடைகளக் கடந்து பந்தக் கடத்திக்கிட்டு வருவான். எதிரி கோல் போஸ்ட்டுக்குள்ள பந்த அடிக்கப் போற போது கோட்ட விட்டுருவான். அந்த மாதிரிதான் இது
என்ன சுத்தி ஏதோ ஒண்ணு நடக்குது! என்னால கண்ட்ரோல் பண்ணவே முடியலை! ஐயம் ஷுர், நேத்தி என்னை கொலலை செய்ய ட்ரை பண்ணினாங்க!
"நாம் வாங்குகிற சொத்துக்களை உரிய வகையில் பதிவு செய்தல் மிகவும் அவசியம். பொதுமக்களில் பலருக்கு அந்த விழிப்புணர்வு இருப்பதில்லை. பல சொத்துப்பிரச்சினைகளுக்கு இது மூலகாரணமாக அமைந்துவிடுகிறது"
பக்கத்து ஊர்க்காரன், பக்கத்து நாட்டுக்காரன் என்று விரிவடைந்து கொண்டே போய் நிழலைத் துரத்தும் நிகழ்வாகவே வாழ்க்கை முடிந்து போய்விடுகிறது
அந்த மலர் சருகை கையில் வைத்துக்கொண்டு யோசித்துப் பார்க்கிறேன். "எப்படி அந்தச் சிறுவனுக்கு என்னைத் தேடி வரத் தோன்றியது?
கடகராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். பூமி நிலம் சம்பந்தமான விசயங்களில் ஈடு பட்டு நற்பலன்களை அடைவீர்கள்.
நான் மிக நேசித்த பல விஷயங்கள் கனவில் வந்ததில்லை..
வலுவிழந்த வீணை நரம்புகளை ‏இழுத்துக் கட்டி இசைப்பதுதானே நியாயம்? நரம்பு போச்சி; போனால் போகட்டும் எ‎ன்று தூக்கி பரண் மேல் கடாசப்படுவதற்கா வீணை? நம் உடலும் வீணை போலத்தானே!
குமரகுருபர சுவாமிகள் அருளிய சகலகலாவல்லிமாலை என்ற பாடலை தினமும் படித்து வாருங்கள். நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.
வனப்புடையோம் என்கின்ற மமதையினில் எவரையும் வசைபாடி எள்ள வேண்டா
மகன்னு நான் நினைக்கற பையன் இருக்கற ஹாஸ்பிடல்ல அவனோட இந்த மாச ட்ரீட்மெண்டுக்கான பணம் இன்னும் போய்ச் சேரலை
மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுப்பதும், அவர்களிடம் மனித நேயத்துடன் நடந்துகொள்வதும்தான் உயரிய நிர்வாக மேலாளரின் பண்புகள்
"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை" என்று முத்தாய்ப்பாகக் கூறினார். உண்மைதான். அவர் பாடல்களுக்கு அழிவில்லை; அவர் இயற்றிய பாடல்களில் அவர் வாழ்கிறார்.
வகுப்பறையில் மாணவர்களை மயக்கியவர் இப்போது ஒரு கூண்டிற்குள் வரிசையாக அமர்ந்த பன்னிரண்டு பேரை வாக்குத் திறமையால் தன்வசப்படுத்துகிறார் போலிருக்கிறது.

"சாரல் 423"

ஓரினத்திற்குள்ளேயே மாறாட்டம் எதைத் தொட எதை விட... ?
நினைச்சுப் பார்க்காம இருக்கலை. நான் என் அம்மா அப்பா தான் என் குழந்தையை வளர்த்தணும்னு சிவகாமியக்கா கிட்ட கேட்டுகிட்டேன்.
வண்ணக்கோலம்
மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாது; உறவைப் பிரிக்க முடியாது என்பதில் ஆழ்ந்த பாசமும் அதில் உள்ள உறுதியும் தெரிகிறது.
புகழின் வெளிச்சத்திலிருந்து ஒதுங்கியே இருக்கும் அவர், பரிசை ஏற்பதற்குச் சம்மதித்தது பரிசுக்கு இன்னும் பெருமை சேர்க்கும் என்று முடித்தார்
நான் யாரிடமும் அறிவுரை கேட்பதில்லை - அப்படிக் கேட்பவர்களுக்கு இரவில் தூக்கம் வருவதில்லை, தெரியுமா? என்றேன்.
ஃபுட் பால் மாட்ச்ல ஒரு ப்ளேயர் கோல் போஸ்ட்லயிருந்து பல தடைகளக் கடந்து பந்தக் கடத்திக்கிட்டு வருவான். எதிரி கோல் போஸ்ட்டுக்குள்ள பந்த அடிக்கப் போற போது கோட்ட விட்டுருவான். அந்த மாதிரிதான் இது
என்ன சுத்தி ஏதோ ஒண்ணு நடக்குது! என்னால கண்ட்ரோல் பண்ணவே முடியலை! ஐயம் ஷுர், நேத்தி என்னை கொலலை செய்ய ட்ரை பண்ணினாங்க!
"நாம் வாங்குகிற சொத்துக்களை உரிய வகையில் பதிவு செய்தல் மிகவும் அவசியம். பொதுமக்களில் பலருக்கு அந்த விழிப்புணர்வு இருப்பதில்லை. பல சொத்துப்பிரச்சினைகளுக்கு இது மூலகாரணமாக அமைந்துவிடுகிறது"
பக்கத்து ஊர்க்காரன், பக்கத்து நாட்டுக்காரன் என்று விரிவடைந்து கொண்டே போய் நிழலைத் துரத்தும் நிகழ்வாகவே வாழ்க்கை முடிந்து போய்விடுகிறது
அந்த மலர் சருகை கையில் வைத்துக்கொண்டு யோசித்துப் பார்க்கிறேன். "எப்படி அந்தச் சிறுவனுக்கு என்னைத் தேடி வரத் தோன்றியது?
கடகராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். பூமி நிலம் சம்பந்தமான விசயங்களில் ஈடு பட்டு நற்பலன்களை அடைவீர்கள்.
நான் மிக நேசித்த பல விஷயங்கள் கனவில் வந்ததில்லை..
வலுவிழந்த வீணை நரம்புகளை ‏இழுத்துக் கட்டி இசைப்பதுதானே நியாயம்? நரம்பு போச்சி; போனால் போகட்டும் எ‎ன்று தூக்கி பரண் மேல் கடாசப்படுவதற்கா வீணை? நம் உடலும் வீணை போலத்தானே!
குமரகுருபர சுவாமிகள் அருளிய சகலகலாவல்லிமாலை என்ற பாடலை தினமும் படித்து வாருங்கள். நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.
வனப்புடையோம் என்கின்ற மமதையினில் எவரையும் வசைபாடி எள்ள வேண்டா
மகன்னு நான் நினைக்கற பையன் இருக்கற ஹாஸ்பிடல்ல அவனோட இந்த மாச ட்ரீட்மெண்டுக்கான பணம் இன்னும் போய்ச் சேரலை
மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுப்பதும், அவர்களிடம் மனித நேயத்துடன் நடந்துகொள்வதும்தான் உயரிய நிர்வாக மேலாளரின் பண்புகள்
"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை" என்று முத்தாய்ப்பாகக் கூறினார். உண்மைதான். அவர் பாடல்களுக்கு அழிவில்லை; அவர் இயற்றிய பாடல்களில் அவர் வாழ்கிறார்.
வகுப்பறையில் மாணவர்களை மயக்கியவர் இப்போது ஒரு கூண்டிற்குள் வரிசையாக அமர்ந்த பன்னிரண்டு பேரை வாக்குத் திறமையால் தன்வசப்படுத்துகிறார் போலிருக்கிறது.

Wednesday, June 24, 2009

"சாரல் 422"

வனப்புடையோம் என்கின்ற மமதையினில் எவரையும் வசைபாடி எள்ள வேண்டா
மகன்னு நான் நினைக்கற பையன் இருக்கற ஹாஸ்பிடல்ல அவனோட இந்த மாச ட்ரீட்மெண்டுக்கான பணம் இன்னும் போய்ச் சேரலை
மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுப்பதும், அவர்களிடம் மனித நேயத்துடன் நடந்துகொள்வதும்தான் உயரிய நிர்வாக மேலாளரின் பண்புகள்
"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை" என்று முத்தாய்ப்பாகக் கூறினார். உண்மைதான். அவர் பாடல்களுக்கு அழிவில்லை; அவர் இயற்றிய பாடல்களில் அவர் வாழ்கிறார்.
வகுப்பறையில் மாணவர்களை மயக்கியவர் இப்போது ஒரு கூண்டிற்குள் வரிசையாக அமர்ந்த பன்னிரண்டு பேரை வாக்குத் திறமையால் தன்வசப்படுத்துகிறார் போலிருக்கிறது.
தன் அற்ப குணத்தை எண்ணி சிறுமைப்பட்டு நின்றவளுக்கு முன், காவேரியின் அன்பு பிரமாண்டமாகத் தெரிந்தது.
ஒரு பொண்ணுக்கு அவள் மனசுக்குப் புடிச்சவன் வாயில் இருந்து எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத ஒரு வாக்கியம் இருக்கும்னா அது அந்த வாக்கியம் தான்
ஜெர்மனி நாட்ல இஞ்ஜினியரிங் மற்றும் மருத்துவம் படிக்க, பன்னிரெண்டாம் வகுப்பில் 60 விழுக்காடு மதிப்பெண் மற்றும் ஜெர்மனி மொழி புலமைக்கான சான்றிதழ் படிப்பும் போதுமானது. வேறு தனி தேர்வு எதுவும் தேவை இல்லை.
சராசரிப் பெற்றோராக இருந்தால் எப்படியும் 30 வயதுக்குள் தகுந்த துணையைத் தேடித் திருமணம் செய்துவைத்துவிடுவார்கள் என்ற உத்தரவாதம் உண்டு
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய "மின்னுமா மேகங்கள் பொழிந் தருவி" என்ற பாடலை தினமும் ஓதி வாருங்கள்
அங்கு இருப்பவர்களைப் பார்த்தால் ராஜஸ்தானுக்குள் நுழைந்தது போல் பிரமை. ஏனென்றால், அங்கு பூசை செய்யும் எல்லோரும் கலர் கலராக தலைப்பாகை அணிந்திருப்பதுதான்
சீசரைக் கொல்லத் திட்டமிட்டவர்கள் ஒருபோதும் ஒரே சமயத்தில் சந்தித்துக் கொள்ளவில்லை
பேச வேண்டியவர்களிடமெல்லாம் பேசி ஒரு ஸ்டண்ட் நடிகருடன் அவர்கள் ஜயன்ட் வீல் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்த போது, அதிலிருந்த குழந்தைகளில் பலர் இப்போது அழ ஆரம்பித்திருந்தனர்
 
வண்ணக்கோலம்
மகரராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். யாத்திரையில் புதிய நட்புக்கள் உண்டாகி அவர்களால் ஆதாயம் அடைவீர்கள்.

Monday, June 15, 2009

"சாரல் 421"

தீவிரவாதிகளின் இடைவிடாத தாக்குதல், இந்திய கமாண்டோக்களின் எதிர்ப்பு... கமலினி குடும்பத்தைப் பற்றிய தகவலின்மை.
நீச்சல் பயிற்சியானது மிகச் சிறந்த உடற்பயிற்சியாகும். இதனால் உடல் தசைகள் அனைத்திற்கும் எவ்விதக் கடின முயற்சியுமின்றி பயிற்சியளிக்கப்படுகிறது.
மகிழ்ச்சி, மனத் தெளிவு, தூய்மையான மனம், கனிவான பேச்சு, நேர்மறை எண்ணங்கள், திற‎ன் கூடுதல், வாழ்க்கையில் திருப்தி - எல்லாவற்றிற்கும் மேல் நிம்மதி.
ஆற்றுப்பாலத்தில் நடந்தபோது.. காதருகே சொன்னது.. 'சபாஷ்'
ஒரு முறை எழுதியதை ஈசன் வந்தாலும் மாற்ற முடியாது. அதற்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று எந்த பாகுபாடும் தெரியாது
பெரிய இசை மேதையாக இருந்தவர் தன்னைப் பற்றி விளம்பரம் செய்யப் பிடிக்காதவராக எளியவராக வாழ்ந்து வந்தார்.
எனக்கு ரொம்பலாம் ஃபிலாஸஃபி, சைக்காலஜியெல்லாம் தெரியாது! இருந்தாலும் கெஸ் பண்றேன் - கடைசியில உண்மைதான் ஜெயிக்கும்; ஜெயிக்கணும்
நேர்புள்ளி 10 x 10
 
பத்து யோஜனை அகலமும் நூறு யோசனை நீளமும் கொண்ட, ராமர் ஆணையினால் நளன் கட்டிய, சேதுவை ஒரு பார்வை பார்த்தாலே அந்தணனைக் கொன்ற பாவம் போகும்
என் பையனிடம் ''அம்மா' 'அப்பா' சொல்லிப் பழகு' என்கிறேன் சில நாட்களாய்.
 
பாபி : ஏன் உங்க வீட்டு டி.வி. ஸ்கிரீன்ல 8.55க்கு தண்ணீர் தெளிக்கிறாங்க? ஜோ : சன் டி.வில 9 மணிக்கு கோலங்கள் போடுவாங்கள்ள.. அதான்!
"அது மூணாந்தேதி. மாச ஆரம்பம். கை நிறைய காசு புழங்கற நேரம். இந்தப் பேப்பர்க் காசு அன்னிக்கி வந்திருந்தா, கடல்ல கரச்ச பெருங்காயம் மாதிரி காணாமப் போயிருக்கும். இப்ப மாசக் கடேசில இந்தக் காசு எவ்வளவு விசேஷமாத் தெரியுது பாருங்க. எப்படி நமக்குக் கை குடுக்குது பாருங்க!
"அப்ப நீ வந்து எங்களை ஆசீர்வாதம் பண்ணப்போறியா? அந்த மாதிரி எதுவும் நடக்காது, நடக்கப் போறதுமில்லை. இந்த ஐந்து வருஷத்திலே நீ என்னைத் தெரிஞ்சிண்டது அவ்வளவுதான் போல இருக்கு. நான் ப்ராத்மிக் ஆரம்பிச்ச அன்னிக்கி என் கணக்கை நிமிஷமா போட்டியே அதுதான் என் வாழ்க்கையின் மிக முக்கியமான நாள்."
தங்களின் ஜாதகப்படி தங்களுக்கு கிடைக்கும் அரசியல் தொடர்புகள் மூலம் தங்களின் செல்வாக்கை உயர்த்திக் கொள்ள இயலும்.
தன்னை வளர்த்துப் படிக்க வைத்த நன்றிக்குத் தன் பெற்றோர்களுக்குத் தக்க கைமாறு செய்துவிட்டதாகத்தான் தேவா எண்ணிக் கொண்டிருந்தான். ஆனால் தந்தையின் எதிர்பார்ப்பு வேறுபடுவது புரிந்த போது இன்னும் தான் பட்ட கடன் எவ்வளவு என்ற குழப்பம் அவனுக்கு எழுகிறது. வெளிப்படையாய்ப் பேச முடியாத இப்படிப்பட்ட பாசக் கணக்குகள் மிகச் சிக்கலானவை.

Tuesday, May 26, 2009

"சாரல் 418"

இத்தனை வருஷங்கள்ல இந்த கலிகாலத்துல நீ பழகின ஆள்கள்ல ஒரு கெட்டவனை உனக்கு சொல்லத் தெரியலை...இது உனக்கு ஆச்சரியமாயில்லையா
ஆக்கபூர்வமான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் வெற்றியும், முன்னேற்றமும் தங்களை நாடி வரும்
"அபார்ட் அபார்ட்" என்று ரத்னத்திடம் கத்தியபடி, கதவைத் திறந்து, ஆக்ஸிஜன் மாஸ்க்கைப் போட்டுக் கொண்டு இருபதடி ஆழத்தில் ரத்னம் இருந்த தீவை நோக்கி நீந்த ஆரம்பித்தான்
தெரியாமலே சுவாசிக்கிற என்னை தெரியாமலே நேசிக்கிற ஜீவனாய் என் மூச்சுக் காற்று...
மழை வரும் வரை பாட்டுப் பாடுவது நிற்காது என்பது அவர் செய்த சபதம். நான்கரை மணி நேரப் பாட்டிற்குப் பின்னர் மழை ஓவென்று பெய்தது
அந்தத் தலை கீழே உருள, எல்லோரும் அதை நோக்கி அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டனர்.
1700 ஆண்டுகளுக்கு முன்னர் ஒழுங்கற்று வாழ்ந்த தமிழர் வாழ்க்கையில், இவைதான் மனிதன் வாழவேண்டிய நெறிமுறைகள் என்று ஆழமாகச் சிந்தித்து, அவற்றைப் பதிவாக்கியுள்ள செயல், திருவள்ளுவரை என்றும் சாதனையாளராக முன்னிறுத்துகிறது
பசங்களை தோழமையோட அணுகி சொல்ல வேண்டிய விஷயங்களை அந்தந்த கால கட்டத்துல சொல்லி அவங்கள நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு பெத்தவங்களுக்கு இருக்கு
பாளையங்கோட்டை லயோலா கான்வென்ட்டில் நாலாங்ளாஸ் படித்த போது என்னுடைய ஆஸ்தான சிநேகிதன். ஹோம் ஒர்க் செய்யாமல் பெஞ்ச் மேலே ஏறி நின்ற போது எனக்கு கம்பெனி கொடுத்தவன்!
4. பருப்புகள் சிவந்தபின் பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து வதக்கவும்
நிலையான, சுதந்திரத்துடன் செயல்படக்கூடிய ஒரு அரசு தேவை என உணர்ந்து வாக்களித்திருக்கும் மக்களின் நம்பிக்கை வீண் போகாமல் ஒரு நல்லாட்சி மலருமென நம்புவோம்!
ஏண்டா.. கோயில்ல சிலையைத் திருடினே? திருடல ஐயா.. கோயில்ல கூட்டமா இருக்கேன்னு வீட்டுக்கு கொண்டு போனேன்.. இது தப்பா?
பிறந்து புதிய நாகரிகம் பீடுடன் இளமை நடைபோடும்; திறந்த சரிதை ஏடுகளில் திரும்பத் திரும்ப இதுகாணும்.
பா. விஜய், ரொம்பவும் எளிதான காதல் வரிகளை உபயோகப்படுத்தியிருக்கின்றார். உதித் வார்த்தைகளை எல்லாம் நன்றாக கடித்துத் துப்புகின்றார்
உடலின் இரத்த நாளங்களில் சுமார் ஐந்து பங்கு அளவுக்கு இரத்தம் ஓடுகிறது; இதில் மூன்று பங்கு தண்ணீர்தான் கலந்துள்ளது

Tuesday, May 19, 2009

"சாரல் 417"

தங்களின் ஜாதகப்படி, காதலித்தவருடன் திருமணம் நடைபெறும் வாய்ப்பிருக்கிறது.
காலத் தேரின் ஓட்டத்தில் காலைக் கதிரோன் மீண்டுவந்தான்; கனலும் பொறிவைத் தூதுகிறான்.
நிலா மலர்ந்த இரவினில் தென்றல் உலாவிடும் நதியில் நீல நிறத்து பாலகன் ஒருவன் குழல் ஊதி நின்றான்
சங்கீதம், 'கற்றுக் கொள்வதற்கான ஒரு கலை' என்பது போய் காசு சம்பாதிப்பதிற்கான ஒரு வழியாகி விட்டதோன்னு தோணுது. காலம்தான் விடை சொல்லணும்.
குருவே.. நான் இங்கு சாந்தி தேடி வந்துள்ளேன். மகனே.. இங்கு சாந்தி என்று யாருமில்லை.. பக்கத்து ஆசிரமத்தில வேணும்னா போயி தேடிப் பாரேன்..
இதழ்கள் சந்திக்கும்போது மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றம் காதலன்/ காதலியருக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது - மனஅழுத்தத்தைக் குறைத்து மனதை அமைதிப்படுத்துகிறது
அப்படின்னா அந்த நாள் ராத்திரி நடந்தது ஒரு கொலை இல்லை மூர்த்தி. ரெண்டு கொலை.
 
ஏனோ தெரியல, திடீர்னு என் தன்னம்பிக்கை குறையற மாதிரி இருக்கு! உங்களுக்கு ஒண்ணு தெரியுமா! என் மேல எனக்கு திடீர்னு பயம் வந்ததுனாலதான், விஜயனைப் பிடிச்சவுடனே உங்க கஸ்டடியில அவனை விட்டேன்
ஆமாம்! புதிதுதான். இவளா என் தங்கை. என்னைப் பெண் பார்க்க வந்தவன் கடைசி நிமிட அதிர்ச்சியாய் இவளைத் தேர்ந்தெடுத்து எங்கள் சம்மதம் கேட்டதும், துளிக்கூடத் தயங்காமல் இவள் சம்மதித்ததும்.. புதிதுதான் எனக்கு
9 x 9 நேர்புள்ளி
காலம் காலமாக பல லட்சம் கோடிக்கணக்கான பணம் - நமது பணம் - ஸ்விஸ் வங்கிகளில் முடங்கிக் கிடக்கிறது என்ற செய்தியைத் தெரிந்து கொண்டாலும் அதை வெளிக்கொண்டு வரும் நாள் அருகில் இல்லை..
எங்கள் அவலம் ரேடியோ ஸ்டேஷன் வரை தெரிந்துபோக, "என் குத்தமா உன் குத்தமா" என்று பாடினார் இளையராஜா
அதிக நேரம் கேட்பதுபோல உணர்வார்கள், சொல்லாததை சொன்னதாகவோ சின்ன சின்ன சப்தங்கள் கூட கவனத்தை சிதைக்கக் கூடியதாக உணர்வார்கள்
வள்ளுவரின் காலத்தில் ஆணைப் போலவே பெண்ணுக்கும் பன்முகப் பாலியல் ஈடுபாடு இருந்தது. திருமணம் என்ற அமைப்பிற்குள் கட்டுப்படாத மகளிர் இருந்தனர்
 
மீண்டும் நாம் சந்திக்காத நாள் வரும்போது போகிறேன்

Tuesday, May 12, 2009

"சாரல் 416"

செல்லுல பேசி மெக்கானிக் யாரையாவது கூப்பிடலாம்னு பார்த்தா டவரும் கிடைக்க மாட்டேன்குது. சே என்ற பார்த்திபனுக்கு உள்ளே லேசாக பயம் கிளம்ப ஆரம்பித்திருந்தது
வேரின் வழியே நீரருந்தி வேர்வை சிந்தி நான்வளர்தல் பாரில் பலர்க்கும் உழைத்தயர்ந்து பட்டுலர்ந்த பின்ஒரு நாள்
நல்ல வேலை செப்டம்பர் மாதத்திற்குள் கிடைக்கும். தாங்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பிருக்கிறது.
தனது காலத்தில் அடைய வேண்டிய புகழையும் பெருமையையும் அவர் அடையவில்லை என்பது தமிழர்களுக்கு மாபெரும் இழுக்குதான்!
 
முருகன் மனசு வைச்சானெண்டா ஏலும். மாலையும் கழுத்துமாய்க் கதிர் காமத்திலை போய் நிண்டு, எங்கட நாட்டுக்கு சமாதானமும், நிம்மதியும் குடு ஆண்டவா எண்டு நீரும் நானும் வேண்டினாத்தான் இந்த நாட்டுக்கு விமோசனம் கிடைக்கும் போலைக் கிடக்குது
இரண்டு நகராத சைக்கிள்களில் ஒன்று அவனுக்காகக் காத்திருந்தது. இன்னொன்றில் ஆமை வேகத்தில் பெடல் செய்த முப்பது வயது மதிக்கத்தக்க ஒருவன்
 
ராஜராஜ சோழன் ஆட்சியமைப்போம் என்று முழங்கி வந்த தாங்கள், சின்ன ஜமீன் அளவுக்குக் கூட ஆட்சியமைப்பதில் திறமையற்றவர்கள் என்பதை உணர்வதே உங்களுடைய மிகப்பெரிய வெற்றியாகும்.
தனுசுராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். இது வரையில் நெருக்கடியில் இருந்து வந்த பணத் தட்டுப் பாடுகள் நீங்கிப் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.
பசித்தவருக்கு கடவுள் ரொட்டி வடிவில்தான் வருகிறார். ஒரு நாய் பட்டினி கிடந்தால் கூட அத்தனை கடவுள்களுக்கும் அத்தனை மதங்களுக்கும் அர்த்தம் இல்லை

Tuesday, May 05, 2009

"சாரல் 415"

வெங்காயம் வதங்கிய பின் தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்
காதலிளம் ராதை தந்த கனிமுத்தத் தித்திப்பின் போதையிலே அமு தூறிப் புல்லாங் குழல் இசைக்க
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் நல்ல முன்னேற்றம் தெரிகின்றது. எல்லா விதமான பாடல்களையும் தருகின்றார்
 
மனதை ஒருமுகப்படுத்தும் எளிய மூச்சுப் பயிற்சிகளைச் செய்து வர, குழப்பங்கள் நீங்கி, சிந்தனை வளம் பெருகும்.
எங்கிருந்தோ வந்தான் இடைச் சாதி நான் என்றான் ஈங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்
இரண்டு பெட்டிகளும் திறக்கப்பட்டிருக்கின்றன, சந்தேகமில்லை. எல்லா பொருட்களும் திரும்ப கிட்டத்தட்ட பழைய இடங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன, ஒன்றைத்தவிர
ஆனா அவ்வளவு அழகான இடம் இந்த நீலகிரி ஏரியாவிலேயே இல்லைங்கறார். கோத்தகிரிக்குப் பக்கத்துல இருக்காம் அந்த இடம். போயிட்டு வர்றோம் சித்தி
நேசம் கேட்டா வாழ்வு தருவான், பாசம் கேட்டா உறவு தருவான். நாம் கேட்கும் முறைகள்தான் நம்மை வாழ வைக்கின்றன
ஒரு செயலைச் செய்யும்போது வரக்கூடிய இடையூறுகள் அந்தச் செயலை நாம் இன்னும் நன்றாகச் செய்ய தானாகவே ஏற்பட்ட வாய்ப்புகள்
பொங்கல் என்ற பெயரிலேயே கல்லும் இணைந்திருக்கிறது என்கிற ஞானோதயம், அதைக் கடித்துப் பல்லை உடைத்துக் கொண்ட பின்னால் தான் எனக்கு உதித்தது.
 
கடகராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். திருட்டுப் போன பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும்.
சரியான டீடெல்ய்ஸ் தெரியாது, கான்ஃபிடென்ஷியல்! நம்ம ஊரைத் தாண்டி சுமூகமா போகுதான்னு செக் பண்றதுதான் எங்க வேலை! அதைக் கடத்த ஏதோ ஒரு கும்பல் ப்ளான் போட்டுருக்குன்னு கண்டுபிடிச்சோம்
கொண்டாட்டங்கள் நிரம்பிய அன்றாட வாழ்வில், தத்துவ போதனைகளைக் கேட்கவோ, போதிக்கவோ யாருக்கும் அக்கறை இல்லை
 
நமது இந்துக்கள் வீட்டில் ராமாயணமும் மகாபாரதமும் இருக்கிறதோ இல்லையோ, அங்குள்ள இஸ்லாமியர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் குரான் இருப்பதுபோல மகாபாரதமும் ராமாயணமும் இருக்கும்
 
கோடிக்கணக்கான வாக்காளர்கள் - அவர்களுள் கணிசமான எண்ணிக்கையில் கல்விக்கண் திறக்காதவர்கள் பங்கு கொள்ளும் பொதுத் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தி வரும் நாடு உலகில் இந்தியா மட்டுமே என்பது நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய விஷயமே

Tuesday, April 28, 2009

"சாரல் 414"

சிறிது போராட்டத்திற்குப் பின் காதல் கை கூடும் வாய்ப்புக்கள் உள்ளன.
(இராமாயண வகுப்பில்) ராமன் ஏன் காட்டுக்கு சென்றான் தெரியுமா? மூலிகை பெட்ரோல் தேடிச் சென்றான் சார்.
நேரத்தில் கணீரென்ற குரலில் ருத்ரமும், சமகமும் சொல்லி சாளக்கிராமத்திற்கு அபிஷேக ஆராதனை செய்வார்
ஓடிடும் வானத்தில் உற்கைகள் பற்பல உன்னொளிர் மேனியின் கண் ணிருந்து
தெரியலை! ஐயம் லாஸ்ட்! ஒண்ணு இவன் பேசற வரைக்கும் வெயிட் பண்ணணும்! இல்லே முதல்லேர்ந்து எல்லாத்தையும் ஆரம்பிக்கணும்
அப்படியே வேகமாகப் போய் சுவேலம் என்ற குன்றின் மேல் ஏறி அங்கிருந்து லங்கையைப் பார்த்தார்கள். அப்பொழுது சூரியன் அஸ்தமித்து விட்டார். அன்றிரவு பூர்ண சந்திரன் இருப்பது போல பிரகாசமாயிருந்தது.
அதற்கு ஆதாரமாக அரசியல்வாதிகளைச் சமாளிப்பது, மாநாட்டில் கலந்து கொள்வது அவர் பொறுப்பு
சுவை புதிது; நயம் புதிது; வளம் புதிது; சொற் புதிது; ஜோதி கொண்ட நவ கவிதை எந்நாளும் அழியாத மகா கவிதை
கல்வி அறக்கட்டளைக்கு உதவி கேட்டு நேருவிற்கு எழுதிய கடிதமும், அதற்கு நேரு எழுதிய பதில் கடிதங்களும் அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன
 
எவ்வளவோ முயன்றும் கடைசியில் தோற்றுப் போகிறது என்னிடம் குடையைப் பறிக்க முயற்சித்த காற்று......
 
நம்மால எது முடியுமோ அதச் செய்ய முயற்சி செய்யலாம்ல? எத்தனையோ தடவ இந்த நோட்டீஸப் பாத்ததாச் சொல்றீங்களே, ஒரு தடவையாவது இந்த ஃபோன் நம்பர நோட் பண்ணீங்களா?
அவன் ஒரு சினேகா ரசிகனாம்; அவங்க கனவுக்கன்னி சினேகா சொல்லிருக்காங்களாம், "எடுத்துக்கோ, எடுத்துக்கோ, அண்ணாச்சி கடையில எடுத்துக்கோ" அப்படினு.
கச்சிதமா செய்யணும். சொதப்பக் கூடாது. ஞாபகம் வச்சுக்கோ. எதுலயுமே டைமிங் தான் ரொம்ப முக்கியம். எதிரியை எந்த நேரத்துல எப்படித் தாக்கணும்கிறதுல எப்பவுமே தெளிவா இருக்கணும்.
"அந்தத் திருடன் நான்தான். பாபாவின் அந்தச் செயல், அந்த மனித நேயம், அந்தப் பணிவு என்னை மாற்றி விட்டது. என் திருட்டுத் தொழிலை விட்டுவிட்டு, நானும் பாபாவைப் போல ஆத்ம ஞானத் தேடலில் இறங்கிவிட்டேன்" என்றார்.
பயற்றம்பருப்பு சேர்த்துத் தயாரிக்கப்படும் மணத்தக்காளிக் கீரை கூட்டு, வயிற்றுப்புண்ணையும், வாய்ப்புண்ணையும் குணப்படுத்தக்கூடியது.

Tuesday, April 21, 2009

"சாரல் 413"

பணிக்குத் துணை புரியும் துறைகளில் தங்களின் கவனத்தை செலுத்தி வர, நல்ல முன்னேற்றம் அடையலாம்.
அதுவரை சிரித்து ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்த கதாநாயகி அல்லது நாயகனுக்கு ரத்தப் புற்று நோய் - அதாவது 'ப்ளட் கான்சர்' என்பார்கள்
 
இருட்டாக இருந்ததால், கண்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால், ஒரு உருவம் நகர்வது மட்டும் தெரிந்தது.
 
ஆன்மீகத்தில் இயல்பாகவே ஈடுபாடு கொண்ட அவருக்கு இது கை வந்த கலையாக ஆனது! சுமார் 2000 பாடல்களையும் கிருதிகளையும் தமிழில் எழுதி தமிழ் தியாகய்யா என்று போற்றப்படும் பெரிய புலவர் ஆனார்
வானத்தை விட உயர்ந்ததாய், நிலத்தை விடப் பெரியதாய், கடலை விட ஆழமாய் எண்ணிய என் காதல்... என்னவாகும்?
ஆக்கத்தின் சுனைப்பெருக்கே! அன்பறத்தின் உருவகமே! அப்பாவே! அருளாளா! அழுகின்றோம்; - உனைக் காணோம்
உலக அமைதியை அழகாய் வலியுறுத்துகின்றது இந்தப்பாடல். நன்று!
நானோ, அன்னையெனக் காண்பது, என் அன்புத் தோழியை அன்றோ!
சத்தியமா தெரியாது. அம்மாவைப் பொறுத்த வரை நான் பலவீனமானவள். அதனால் என் கிட்ட எதுவும் சொல்றதில்லை. நீ எதிர்த்துப் பேசறவன்னு உன் கிட்டயும் சொல்ல மாட்டாங்களே. பிறகு உனக்கெப்படி தெரியும்
தொத்தாங்கொட்டை என்னும் கொட்டையை அடியில் தேய்த்த ஒரு பாத்திரத்தில் இப்படிச் சேகரிக்கப்பட்ட நீரை எடுத்து வந்தால், வீடு வருவதற்குள் சுத்தமான குடிநீர் ரெடி!
கும்பலில் பாதிக்குமேல் கோழியைப் பின்தொடரும் குஞ்சுகள்போல் சின்னஞ்சிறு குழந்தைகள். அவர்களும் சக்கரம் வைத்த சிறுபெட்டிகளை இழுத்துக்கொண்டு வேகமாக நடந்தார்கள்.
சிறை அதிகாரிகளுடன் பேச்சுக் கொடுத்ததில் அவர்களும் இத்தகைய புதிய சிந்தனைகளுக்குப் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது.
"உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே" என்றும் பாரதி சொன்ன வார்த்தைகள் நினைவில் இருந்தால் எந்தத் தோல்விகளும், தடைகளும், தடங்கல்களும் நம்மை ஒன்றும் செய்யாது.
நான் கொஞ்சம் குண்டுதான், ஆனால் என் குடும்பத்தில் எல்லோருமே சற்று பருமன்தானே! அது குடும்பவாகு!
பிறகு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய கீரையை நன்றாக சிறு தீயில் கிளறி விடவும்.கசப்பு சுவை இல்லாமல் கீரையை நன்றாக வதக்க வேண்டும்.

Tuesday, April 14, 2009

"சாரல் 412"

செவ்வாய்க் கிழமை தோறும் முருகனை வழிபட்டு வாருங்கள். விரைவில் நல்ல வேலை கிடைக்கும்.
ஆமாம்! பயங்கர அவசரம்தான்! கொஞ்சம் இருங்க அங்கிள்! என்று சொல்லி உடனே கோர்ட்டுக்குள் ஓடினாள்
தங்கமே காய்ச்சினாலும் தன்மையில் உயர்தல் போல மங்கிடாக் கீர்த்தி பெற்றாய்
ஒரு முறை திருச்சியிலிருந்து புதுக்கோட்டை செல்லும்போது கார் ஒரு ரெயில்வே லெவல் கிராஸிங்கில் நிற்க வேண்டியதாயிற்று. வழக்கம் போல அவரைப் பார்க்க அங்கே ஒரு கூட்டம் குழுமி விட்டது
 
விற்பனையை எக்கச்சக்கமாக அதிகரித்துக் கணக்குக் காட்டியிருந்தால், நடக்காத விற்பனைக்கு வரி கட்டியிருக்க வேண்டுமே? கட்டினார்களா? எப்படிக் கட்டினார்கள்?
 
நம்முடைய இன்றைய நிலை நம் எண்ணங்களைச் சிறைப்படுத்த அனுமதிக்கக் கூடாது. மாறாக நம் பெரிய கற்பனைகள், பெரிய திட்டங்கள், நம்மை இன்றைய நிலையில் இருந்து சிறை மீட்கும்
நீங்கள் ஏதேனும் கடை வைத்திருப்பவராய் இருந்தால் வாடிக்கையாளருக்குத் திரும்ப பயன்படுத்தும்படியான பைகளை ஒரு சிறுவிலை வைத்து பாலிதீன் கவர்களுக்குப் பதில் தரலாம்
சூரியனுக்கு நன்றி தெரிவிப்பது வேறு; சூரியனின் ஆரம்பத்தை நிர்ணயிப்பது வேறு. நன்றி தெரிவிப்பது தையிலும், ஆரம்பம் சித்திரையிலும் இருப்பதே சரி!
நான் அந்த விம்பிள்டன் கோப்பையை கையில் வைத்துக் கொண்டிருந்த போது "ஏன் எனக்கு மட்டும்?" என்று இறைவனைக் கேட்கவில்லை, இப்போது வலியால் தவிக்கும் போது மட்டும் "எனக்கு மட்டும் ஏன்.. என்று கேட்கலாமா?"
நீ இங்கே வந்தது உங்கம்மாவுக்குத் தெரியுமா? அவன் குரலில் பீதி இருந்தது.
உறவுகளை இரவல் பெற்று வாழும் பரிதாபகர வாழ்க்கை! இதுதான் உண்மை!
இவ்வளவு தூரம் சிரமப்பட்டு. . வெளியே போய். . ரகசியமாய் வாங்கி . . இத்தனை படியேறி. .
 
நாய் துரத்துறது மாதிரி கனவு வருதுன்னேன். அதுக்கு ரெண்டு மூணு கல்லை கையில வச்சிக்கிட்டு தூங்குங்கன்னு சொல்றார்.
 
தலைவன் அவன் தன் தாள் பற்றினேன் நாளும் பொழுதும் ஒவ்வொரு கணமும் தடம் பதிக்கும் ஒவ்வொரு அடிக்கும் துணையிருக்கும் ஆசான் அவனே
சிம்மராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றமையுடன் இருப்பார்கள்.

Tuesday, April 07, 2009

"சாரல் 411"

எல்லாவற்றிலும் அருணுக்குதான் முதலிடம்....முன்னுரிமை....யாவும்! இப்போதோ......அருண் அவன் அம்மாவின் கைகளை விலக்கிக்கொண்டு ஓடத் துவங்கிவிட்டான், அவளை விட்டும், அவள் வரைந்த அன்பு வட்டத்தை விட்டும்!
நுண்கலைகளில் ஆர்வம் உள்ள தங்கள் மகளின் ஜாதகத்தில் புதன் 10-ல் நன்றாக உள்ளதால், நல்ல கல்வி உண்டு.
எதுக்கு மேலே பார்த்துக்கிட்டு ‏ இருக்கீங்க? மதுரை பஸ் பத்து மணிக்கு மேலே வரும்‎னு சொன்னாங்க.. அதான்
துப்பாக்கியின் ஸ்கோப்பினுள்ளே விஜயன் தெரிந்தான். கையை ட்ரிக்கரின் மேல் வைத்து அழுத்த முடிவு செய்தான் ஸ்நைப்பர்
உங்கம்மாவுக்கு ஒரு வருத்தம். இதை பத்து வருஷம் முன்னாடியே செஞ்சிருந்தா அவன் இந்த பத்து வருஷம் நல்லா வாழ்ந்திருப்பானேன்னு சொல்றா. கடவுள் இவளுக்குன்னு இப்படி ஒரு தங்கமான மனசைக் கொடுத்திருக்கிறார் பார்
சின்னப் பெண்ணான போதிலே! அன்னையிடம் நான் ஒரு நாளிலே எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா? - அம்மா நீ சொல் என்றேன்!
 
தப்பா எடுத்துக்காத, எதனால இப்படி ஒரு மாதிரியா யோசிச்சு, உங்கள நீங்களே ஒரு வட்டத்துக்குள்ள அடைச்சுக்கிறீங்க. சுதந்திரமா இருங்க
களைப்பாக இருக்கும் போது இடது நாசியை மூடி வலது நாசியினால் சுவாசித்தால் மனம் புத்துணர்ச்சி பெறுவது நிச்சயம்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை விடவும். எண்ணை காய்ந்தவுடன் கடலை பருப்பு, வரமிளகாய் சேர்த்து வறுக்கவும்.
மனிதர்கள் புகழ் அடைய முயற்சிப்பதே நிறையப் பெண்களைக் கவர வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் என்று "பெட்ஸிக்" சொல்கிறார்
உண்மையான தலைவர்கள், தான் தலைவனாக வேண்டும் என்று முயற்சிப்பதில்லை. யார் தடுத்தாலும் நிற்காத சூரிய உதயம் போல் உண்மையான தலைவர்களை இயற்கை வெளிக்கொணர்ந்து விடுகிறது
அந்திவரும் வேளையிலே அடுத்ததினம் மாலையிலே, சுந்தரமாம் யமுனைநதிச் சூழலிலோர் மேடையிலே
தன்னிடம் கிடைப்பதை விட்டுவிட்டு தானையமாய் திரிவதில் நாம் தீவிரவாதிகள்...
அவள் பிறந்தது ஒரு மானின் வயிற்றில்! அந்த மான்தான் வல்லிக்கொடியின் கீழ் இருந்த ஒரு குழியில் தன் குட்டியை ஈன்றது. தன் குட்டி மிகவும் வித்தியாசமாக தன் இனத்தைப் போல் இல்லாமல் இருந்ததால் அங்கேயே விட்டு விட்டுப் போய்விட்டது . அப்போதுதான் குழந்தை இல்லாத ஏக்கத்துடன் நம்பிராஜன் அங்கு வர, அந்தக் குழியில் குழந்தைச் சத்தம் கேட்க, கடவுள் அருளால் கிடைத்த குழந்தை என்று மகிழ்ந்து அவளுக்கு வள்ளி என்று பெயரிட்டு வளர்க்கலானான்.
ஒரே அளவு நீர் தேவைப்படும் செடிகளை ஒரு குழுவாக அமைப்பதன் மூலம் தண்ணீரைச் சேமிக்கலாம்